தமிழண்ணல்

நாகசாமியின் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல் அவர்களை அறிவோம்!

முதுபெரும் தமிழறிஞரான பெரிய கருப்பன் என்கிற தமிழண்ணல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க நாகசாமியின் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல் அவர்களை அறிவோம்!
கன்னியாகுமரி, செங்கோட்டை எல்லை மீட்புப் போராட்டம்

தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்

66 ஆண்டுகளுக்கு முன்பு, 1954 ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை மீட்க நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லை காக்க உயிர்கொடுத்த 11 தியாகிகளின் நினைவு நாள் இன்று.

மேலும் பார்க்க தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்
பால் விவசாயிகள்

பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 மாவட்ட பால் உற்பத்தியாளர் ஓன்றியத்தின் கீழ் இயங்கும் 12,585 பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 23 லட்சம் விவசாயிகள், 37 லட்சம் லிட்டர் பால் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்கிறார்கள்.

மேலும் பார்க்க பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்
விவசாய அவசர சட்டங்கள்

WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய அவசர சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும், அவற்றின் பின்னே இருக்கும் WTO ஒப்பந்தமும்.

மேலும் பார்க்க WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
Rajnath Singh

சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்

101 வகையான ஆயுதங்களின் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்து, அது சுயசார்பு இந்தியாவிற்காக என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவருக்கு 5 கேள்விகள்.

மேலும் பார்க்க சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்
A.Vennila

அ.வெண்ணிலா எனும் கவிதை ஆளுமை பிறந்த நாள் இன்று!

கவிஞர் அ.வெண்ணிலா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க அ.வெண்ணிலா எனும் கவிதை ஆளுமை பிறந்த நாள் இன்று!
Kashmir

காஷ்மீரில் விடியல் எப்போது?

காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க காஷ்மீரில் விடியல் எப்போது?
இரயுமன்துறை கிராமம்

அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்! மீனவர்கள் கேட்பது என்ன?

இரயுமன்துறை ஊரின் பெரும்பான்மையான பகுதி கடலுக்குள் தான் இருக்கிறது என்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? அப்பகுதி மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும் பார்க்க அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்! மீனவர்கள் கேட்பது என்ன?
க.ப.அறவாணன்

தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் பண்பாடு என்று வாழ்ந்த பேரா க.ப.அறவாணன் பிறந்த தினம் இன்று

பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட வாழ்க்கைக் குறிப்புப் பதிவு

மேலும் பார்க்க தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் பண்பாடு என்று வாழ்ந்த பேரா க.ப.அறவாணன் பிறந்த தினம் இன்று
மோடி புதிய கல்விக் கொள்கை மாநாடு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?

புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?