எருமை மாடுகள்

தமிழர்களின் வாழ்வியலில் எருமை – பாகம் 2

எல்லா வகையிலும் நிறைகளே நிறைந்த எருமை வளர்ப்பு எப்படி குறைந்தது? எருமைகள் ஏன் பசுவாக்கப்பட்டன? எந்த விதத்திலும் குறைவில்லாத எருமைகள் இன்று கிராமங்களில் குறைந்து பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன? இப்படிதான் ஆண்டாண்டு காலமாகவே இருந்ததா, இல்லை இந்த மாற்றம் இடையில் ஏற்பட்டதா? என்ற வினாக்களுக்கு எல்லாம் விடை காண நாம் தமிழரின் தொல் வரலாற்று சான்றுக்குள் சற்று செல்ல வேண்டும்.

மேலும் பார்க்க தமிழர்களின் வாழ்வியலில் எருமை – பாகம் 2

எருமை இழிவல்ல.. அது பெருமை

தவறு செய்யாத மனிதர்கள் என்று யாரும் இல்லை.அப்படி தவறு செய்பவர்களைத் திட்டுவதற்கு நாம் எளிதில் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம்.அதில் ஒன்று எருமை.’எருமை மாதிரி போறான் பாரு…என தொடங்கி சூடு சொரணை வரை எருமையையே
இழுத்து வருவோம்.தவறு செய்த ஒருவனை திட்டுவதற்கு தவறே செய்யாத, தொடர்பே இல்லாமல் எருமையை ஏன் இழுக்க வேண்டும்..?

மேலும் பார்க்க எருமை இழிவல்ல.. அது பெருமை
இருளர்கள்

ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்

இருளர் மக்கள் பாம்புக்கடிக்கு பயன்படுத்திய முக்கியமான தஞ்சாவூர் மாத்திரையும் ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மறக்கடிக்கப்பட்ட தஞ்சாவூர் மாத்திரையின் வரலாற்றைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்
கனவு

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 5
தாழப் பறந்திடும் மேகம்

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4
தாழப் பறந்திடும் மேகம்

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
கொரோனா கனவுகள்

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2
கனவு

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1

பெருந்தொற்று காலத்தில் உலகெங்கிலும் மக்களால் ஒரு விடயம் பதிவாகிக்கொண்டே வருகிறது. அது அவர்கள் காணும் கனவுகள். இயல்பான நாட்களில் அவர்கள் கண்ட கனவுகளைவிட இப்போது அதிகமாக ‘கொடுங்கனவு’களை (Nightmare) காண்பதாக தெரிவிக்கிறார்கள். இத்தகைய கொடுங்கனவு காணுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1
சரோஜா குமார்

விவசாயமும் சந்தைப்படுத்துதலும் – சரோஜா குமார்

விவசாயிகள் விளைவித்த பின்னர் அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று மிகவும் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. எந்த வழிகாட்டுதலும் இன்றி அவர்கள் நன்றாகவே விவசாயம் செய்வார்கள். அதைப் பற்றிய அத்தனை அறிவும் இயல்பாகவே அவர்களுக்கு உண்டு.

மேலும் பார்க்க விவசாயமும் சந்தைப்படுத்துதலும் – சரோஜா குமார்
ஹோமியோபதி

கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்

ஹோமியோபதி மருத்துவ முறையினால் கொரோனா பெருந்தொற்றைக் கையாள முடியுமா, அப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கின்றதா என்பதைப் பற்றிய உரையாடலுக்காக காஞ்சிபுரத்தில் தாய்ப்பாசம் ஹோமியோபதி சிகிச்சை மையத்தினை நடத்தி வரும் மருத்துவர் பாலமுருகன் அவர்களை தொடர்பு கொண்டோம். ஹோமியோபதி மருத்துவர் பாலமுருகன் அவர்களுடன் Madras Review சார்பில் நடத்திய உரையாடல்.

மேலும் பார்க்க கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்