சரோஜா குமார்

விவசாயமும் சந்தைப்படுத்துதலும் – சரோஜா குமார்

விவசாயிகள் விளைவித்த பின்னர் அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று மிகவும் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. எந்த வழிகாட்டுதலும் இன்றி அவர்கள் நன்றாகவே விவசாயம் செய்வார்கள். அதைப் பற்றிய அத்தனை அறிவும் இயல்பாகவே அவர்களுக்கு உண்டு.

மேலும் பார்க்க விவசாயமும் சந்தைப்படுத்துதலும் – சரோஜா குமார்
பி.ஆர்.பாண்டியன்

அரவைக்கு அனுப்பாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகும் நெல்லை காத்திடுங்கள் – முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கை

கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பாமல் வெயில் மழையில் வீணாகும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பார்க்க அரவைக்கு அனுப்பாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகும் நெல்லை காத்திடுங்கள் – முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கை
டெல்லி விவசாயிகள் போராட்டம்

மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்

மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்

மேலும் பார்க்க மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்
விவசாயிகள்

302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்

டெல்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தினைத் துவங்கி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முழு அடைப்பு நடத்தப்படாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும் பார்க்க 302 விவசாயிகள் மரணத்திற்குப் பின்பும் தளராமல் நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் – அப்டேட்ஸ்
விவசாயிகள் போராட்டம்

100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!

இந்த வீரமிகு போராட்டம் 100 நாட்கள் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

மேலும் பார்க்க 100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!

நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்

விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது.

மேலும் பார்க்க நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்
விவசாயிகள் தற்கொலை

தொடர்ந்து துரத்தும் விவசாயக் கடன்கள்; தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள்

விவசாய பயிர்க் கடன்களை இரத்து செய்ததை பெரும் சாதனையாக முதலைமைச்சர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார். அவர் ரத்து செய்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர்க் கடன்களை மட்டும்தான். கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய நகைக் கடன்களோ, பொதுத்துறை வங்கிகிகளில் உள்ள கடன்களோ அல்ல. இவை இல்லாமல் தனியார் வங்கிகளில் வாங்கியது தனி.

மேலும் பார்க்க தொடர்ந்து துரத்தும் விவசாயக் கடன்கள்; தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள்
விவசாய போராட்டம்

திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு

தற்போது கோடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் கோதுமை, அரிசி போன்ற ரேபி பருவ பயிர்களின் அறுவடைக் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறுவடைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், தற்போதைக்கு வீடு திரும்பப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு
விருதுநகர் விவசாயிகள்

விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?

ஏற்கனவே பருவத்தில் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பெய்ததால், முதலில் விதைத்த பயிர்கள் சரியாக வளராது போயிருக்கின்றன. இதன் காரணமாக அவற்றை அழித்துவிட்டு மீண்டும் இரண்டாம் விதைப்பினை விவசாயிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் இரண்டாம் விதைப்பில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், பெருமழை பெய்ததால் அந்த பயிர்களும் 100 சதவீதம் சேதமடைந்திருக்கின்றன. இதன் காரணமாக இரண்டு முறை விதைப்பும் வீணாகிப் போயுள்ளதால் 100 சதவீத சேதத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு இரட்டை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் வரலாறு காணாத விதமாக மார்கழி இறுதி மற்றும் தை மாத தொடக்க நாட்களில் கடும் மழை பெய்துள்ளது. இயல்புக்கு மாறாக வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இதன் காரனமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?