ஊரடங்கு பெண்கள்

பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு

2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

மேலும் பார்க்க பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு
பொதுத்துறை காப்பீடுகள்

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?

மக்களவையில் பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதாவை (The General Insurance Business (Nationalisation) Amendment Bill, 2021) மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?
தனியார்மயம்

6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்

தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.

மேலும் பார்க்க 6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் உள்ள அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மேலும் பார்க்க தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்
கூட்டாட்சி

கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்

கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்
அதானி மற்றும் மோடி

2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே!

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பானது 16.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு ஒரு ஆண்டில் உயர்ந்திருக்கிறது.

மேலும் பார்க்க 2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே!

நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்

விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது.

மேலும் பார்க்க நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்
விவசாயிகள் போராட்டம் ஜியோ

விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்திருப்பதாக TRAI வெளியிட்ட சமீபத்திய தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்
ஃபாஸ்டேக்

பாஸ்டேக் (FastTag) வழியாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?

ஆண்டு ஒன்றிற்கு 242 கோடியே 40 லட்சம் ரூபாய் சென்னையில் உள்ள ஐந்து சுங்கசாவடிகளில் மட்டும் வசூலாகும் பணமாகும். இதனை மக்களிடம் பாஸ்டேக் முறை மூலம் முன்பணமக பெரிய மூலதனமாக திரட்டுகிறார்கள்.

மேலும் பார்க்க பாஸ்டேக் (FastTag) வழியாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் GDP 7.7%மாக சுருங்கும் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது

இந்தியாவின் GDP 7.7%மாக சுருங்கும் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது

மேலும் பார்க்க இந்தியாவின் GDP 7.7%மாக சுருங்கும் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது