சரோஜா குமார்

விவசாயமும் சந்தைப்படுத்துதலும் – சரோஜா குமார்

விவசாயிகள் விளைவித்த பின்னர் அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று மிகவும் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. எந்த வழிகாட்டுதலும் இன்றி அவர்கள் நன்றாகவே விவசாயம் செய்வார்கள். அதைப் பற்றிய அத்தனை அறிவும் இயல்பாகவே அவர்களுக்கு உண்டு.

மேலும் பார்க்க விவசாயமும் சந்தைப்படுத்துதலும் – சரோஜா குமார்
ஜக்கி வாசுதேவ் அதானி

கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்

கோயில்களை அரசிடமிடருந்து மீட்பதென்பது மட்டுமே ஜக்கி வாசுதேவின் நோக்கமல்ல. கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அரசு வெளியேறி அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது பிரச்சாரத்தின் அடிநாதம்.

மேலும் பார்க்க கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்
விவசாயிகள் MSP

விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு

இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாநில அரசுகள் கேட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக்(MSP) கூட மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.

மேலும் பார்க்க விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு
மானாவாரி விவசாயம்

மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்

பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு புரட்டாசியில் மழை சுத்தமாக இல்லை. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதனால் அந்தந்தப் பகுதி மானாவாரிப் பயிரான மக்காச் சோளம், அர்ஜுனா ரகப் பூசணி போன்றவை செழிப்பாக வளர்ந்துள்ளன. ஆனால் நிறைய இடங்களில் புரட்டாசி மழை பொய்த்துள்ளது. இதனால் நடவு செய்து முளைத்து வளர்ந்த மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்
விவசாயி எடப்பாடி

அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?

நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.

மேலும் பார்க்க அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?
விவசாய சட்டங்கள்

விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!

காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் எனும் பெயரில் விவசாய சங்கத்தினை வைத்திருக்கும் மன்னார்குடி ரங்கநாதன் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து வேளாண் மசோதாக்களை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.

மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!

ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை

”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வரும் சோழர்கள் தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும் என்று ஒரு இளைஞர் புகைப்பட எடிட்டிங் மூலமாக ஒரு வித்தியாசமான கற்பனையை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பார்க்க ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை
மாசனபு ஃபுகாகோ

இயற்கையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் வேளாண்மை செய்ய முடியாது

ஆராய்ச்சி குறிக்கோளற்று அலைந்து திரிந்தது. ஆராய்ச்சியாளர்கள். மகசூலை பாதிக்கும் எண்ணற்ற இயற்கையான அம்சங்களில் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் உற்று நோக்குகின்றனர். மேலும் இத்தகைய இயற்கை காரணிகள் ஆண்டுக்கு ஆண்டு இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

மேலும் பார்க்க இயற்கையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் வேளாண்மை செய்ய முடியாது
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

மூன்று அவசரச் சட்டங்களும் விவசாய விளைப்பொருள்களின் உற்பத்தியின் மீதும், உணவு சந்தையின் மீதும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துபவை; நடப்பிலுள்ள முறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க கூடியவை.

மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
ராஜ்யசபா விவசாய மசோதா

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?

நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.

மேலும் பார்க்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?