ஜே.பி.நட்டா

ஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!

தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடமாக இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் வெளியான கல்லூரிகள் குறித்த இந்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் பெரும்பான்மையானவற்றில் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.

மேலும் பார்க்க ஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!
காஷ்மீர் ஊரடங்கு

பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1

2019 ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு 6605 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 144 சிறுவர்களும் உள்ளடக்கம். மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பார்க்க பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1