தலித்துகள்

தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நலத் திட்டம் (Pradhan Mantri Garib Kalyaan Yojana) மக்களிடம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (National Campign on Dalit Human Rights NCDHR)) என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமாண செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!
இந்தியா-சீனா-ரஷ்யா

இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு

இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் ஈடுபடுத்த அமெரிக்கா முயன்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான கூட்டு உறவினை குறைப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்

10 விவசாயிகள் மாரடைப்பினாலும், 4 விவசாயிகள் விபத்தினாலும், ஒரு விவசாயி குளிரினை தாங்க இயலாமலும் இறந்திருக்கிறார்.

மேலும் பார்க்க டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்
காலநிலை மாற்றம்

பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்

9/12/20 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (UN Environment programme’s ‘Emission Gap Report’) இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. இது ஐ.நா சார்பாக வெளியிடப்படும் அறிக்கையாகும்.

மேலும் பார்க்க பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்
எட்டுவழிச் சாலை

காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்
அரசியல் அறிக்கைகள் இன்று

அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்
இந்துத்துவா

நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?

பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் தாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவலன் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் இந்து என்கிற சொல் உயர் சாதியினரை மட்டும் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் உயர் சாதியினரின் நலனை மையமாக வைத்து தனது திட்டங்களை வகுத்து வருகிறது.

மேலும் பார்க்க நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?
சிந்து சமவெளி மாட்டுக்கறி

மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!

சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக இறைச்சி இருந்ததாகவும், அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முக்கியமான உணவாக மாட்டிறைச்சி இருந்ததாகவும் தொல்லியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க மாட்டுக்கறி சிந்துசமவெளி மக்களின் விருப்பமான உணவாக இருந்தது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது!
ராவ்சாகேப் தன்வே

விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை

நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
வா.செ.குழந்தைசாமி

அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!

வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு!

மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!