வேதாந்தா ஹைட்ரோகார்பன்

வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளுக்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!

எதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!
முகநூல் பஜ்ரங் தள்

ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்

பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அடுத்த ஆவணத்தினை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்
நாவலர் சோமசுந்தர பாரதியார்

வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்
பரோட்டா

பரோட்டா தீங்கானதா?ஏன்?

பரோட்டாவின் சுவை அறிந்த நாம் அதனுள் இருக்கும் ஆபத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கோதுமையிலிருந்து மைதா தயாரிக்கப்படுகிறது. இதில் என்ன ஆபத்து இருக்கப்போகிறது என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆபத்து கோதுமையிலோ அல்லது மைதாவிலோ அல்ல. அதில் கலக்கப்படுகிற ரசாயனங்கள் தான்.

மேலும் பார்க்க பரோட்டா தீங்கானதா?ஏன்?
தண்ணீர்

பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்

மிக முக்கியமான ஒரு தாக்குதல் கொரோனா நோயை விட கொடிய தாக்குதல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில். எந்த ஊடகமும், எந்தவொரு பிரபலமும் வாயை திறக்கவில்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு செய்தியே போய் சேரவில்லை. மனிதகுலத்தின் அல்லது ஒட்டுமொத்த உயிரினங்களின் வரலாற்றில் மிக மிக முக்கியமான இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நாம் அறியப் போகும் நிகழ்வுகளுக்கு இந்த வருடமே அச்சாரம்.

மேலும் பார்க்க பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்
மம்தா பானர்ஜி

காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்