அமித்ஷா

டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நியமித்த உண்மை அறியும் குழு தனது அறிக்கையை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையை அதிகரித்ததற்கும், பாராபட்சமாக விசாரணை நடத்தப்பட்டதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.

மேலும் பார்க்க டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!
vallalar

வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்

“வள்ளலாருக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவசமயம் சார்ந்ததாக இருந்தது. அவருடைய வருகைக்குப் பிறகுதான் சைவசமய சன்மார்க்கம் என்பது சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமய சன்மார்க்கத்தை ஏற்க மறுத்துச் சுத்த சன்மார்க்கத்தை நிலைநாட்ட முயன்ற வள்ளலார் சமயங்களின் தளத்துக்குள் ஒரு புரட்சிக்காரராகவே அடியெடுத்து வைத்தார். விக்கிரக வழிபாட்டை விட்டு விலகினார். துறவுக் கோலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த காவியைக் கைவிட்டு வெள்ளாடை அணிந்தார். கோவிலைச் சபை என்றார். ஒளியே வழிபாட்டிற்குரியது என்றார்.

மேலும் பார்க்க வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
ஃபேஸ்புக் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!

அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் பார்க்க இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!
ராஜரத்தினம் பிள்ளை

தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டமுடியாது என்று சொன்ன நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

நாதசுர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டமுடியாது என்று சொன்ன நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை
பாஜக ஐ.டி செல்

பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!

பாஜக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக திசைதிருப்புவதால் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!
காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: புதிய துறைமுக வரைவு மசோதா, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி உள்ளிட்ட 9 செய்திகள்

1) தனியார் நிறுவனங்கள் மூலம் மருத்துவர்கள் நியமிக்கத் தடை அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் டாக்டர் நியமனம் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையே தொடர…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: புதிய துறைமுக வரைவு மசோதா, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி உள்ளிட்ட 9 செய்திகள்