காலை செய்தித் தொகுப்பு:தமிழக மீனவர்கள் கைது, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 7 செய்திகள்

1)விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலசபாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கதறி அழுததனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மின்…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:தமிழக மீனவர்கள் கைது, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 7 செய்திகள்
வேதசகாய குமார்

வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்
இந்தியா துருக்கி அமெரிக்கா

துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?

துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? பின்னணியும் விளக்கமும்.

மேலும் பார்க்க துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?
நீதிக்கட்சி

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்

அனைத்து சாதியினருக்கும் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் படிக்கும் உரிமை, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை, அறநிலையத் துறை உருவாக்கம் என்று நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகளின் தொகுப்பு.

மேலும் பார்க்க இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்
விவசாயிகள் போராட்டம்

நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்

முன்னாள் ராணுவ வீரர் ஜோகிந்தர், “நரேந்திர மோடியும் அமித்ஷாவும் சிறுபிள்ளையாக இருந்த சமயத்தில் இந்த நாட்டிற்காக நாங்கள் போரிட்டுக் கொண்டு இருந்தோம்”. “என்னைப் போன்ற தேசபக்தர்களை நக்சல் என்று அழைத்தால், நாம் ஏன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்? இதற்காக அவர்களே வெட்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் பார்க்க நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்
கேரளா உள்ளாட்சி தேர்தல்

காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்!

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்
அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்!

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்
வேலைவாய்ப்பு அலுவலகம்

தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63,41,639 என்று தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்
சுக்பீர் சிங் பாதல்

பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறியதைப் போன்று, விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து துக்டே-துக்டே கும்பல் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். துக்டே துக்டே என்ற வார்த்தை நாட்டை பிளக்க நினைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் பாஜகவினரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

மேலும் பார்க்க பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!