இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசியினை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசியினை அனைத்து சோதனை வழிமுறைகளையும் முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட வேண்டும் என்று ICMR அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசிக்கான சோதனைகளை முடிக்க முயல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?Tag: Corona
கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?
மோடி நின்றாலும் நடந்தாலும் கூட அதை சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் புகழும் நிலையில்தான் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில நபர்களை வைத்து எந்த விவகாரம் ஆனாலும், அதை தேசியம், காங்கிரஸ் எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்றவற்றை மட்டுமே சுற்றி செய்திகளையும் விவாதங்களையும் நடத்தும் Echo Chamberகளாகத் தான் ஊடகங்கள் செயல்படுகின்றன.
மேலும் பார்க்க கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?
பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதி (PM Cares Fund) கணக்கு விபரம், இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமுடைய ”பொது அதிகார அமைப்பு விவகாரம்” கிடையாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும் பார்க்க PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்
ரயில்களில் உணவும், தண்ணீரும் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் மரணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மே27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சிறப்பு ரயில்களில் பயணித்த 7 பேரின் மரணம் பதிவுக்கு வந்திருக்கிறது.
மேலும் பார்க்க நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?
விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகுப்பின் உண்மையான மதிப்பினை ஆராய்கிறது இக்கட்டுரை. கொரோனா ஊரடங்கின் இரண்டு மாதத்திற்குள்ளாக மகாராஷ்டிர மாநிலத்தின் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த 109 விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். 73 பேர் மார்ச் மாதத்திலும், 36 பேர் ஏப்ரல் மாதத்திலுமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
மேலும் பார்க்க நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை செய்கிற, 10 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தொகுப்பு குறித்து எந்த தரவுகளும் அற்ற மத்திய அரசு. தரவுகளற்ற அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுக்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பகிர்ந்தளிக்கப் போகிறது என்பதுதான் விடையில்லா கேள்வியாக இருக்கிறது.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?ஊரடங்கால் சிதைந்து போயிருக்கும் விவசாயிகளின் வாழ்வு
கொரோனா ஊரடங்கினால் சிதைந்து போயிருக்கும் திராட்சை, கரும்பு, வாழை,தென்னை, பூ விவசாயிகளின் வாழ்வு குறித்த அறிமுகம்
மேலும் பார்க்க ஊரடங்கால் சிதைந்து போயிருக்கும் விவசாயிகளின் வாழ்வுதனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?
கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான பொருளாதார நடவடிக்கையாக அரசு சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கனிமச் சுரங்கத் தொழில், மின் விநியோகம், விமான சேவைத் துறை, ராணுவத் தளவாட உற்பத்தி, வின்வெளித்துறை மற்றும் அணுசக்தி துறைகளில் தனியார்மயத்தை அனுமதிக்கும் அரசின் கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க தனியார்மயம் எனும் செயற்கைப் பேரிடருக்குப் பெயர் நிவாரணமா?ஊரடங்கால் இந்தியாவில் வேலை இழந்தோர் 12.2 கோடி பேர்
கொரோனா ஊரடங்கின் காரணமாக 12.2 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக சமீபத்தில் CMIE வெளியிட்ட அற்க்கை தெரிவிக்கிறது. இது குறித்த விவரங்களை விவரிக்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க ஊரடங்கால் இந்தியாவில் வேலை இழந்தோர் 12.2 கோடி பேர்MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்
ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள MSME சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காக என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த அறிவிப்புகளின் அம்சங்களை ஆராய்ந்து, அவற்றிலுள்ள வெற்று அலங்கரிப்புகளை விளக்கும் கட்டுரை
மேலும் பார்க்க MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்