அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு

தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முயற்சி ஏன் நடைபெறுகிறது என்பது குறித்தும், பிரித்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் அறிக்கையினை வெளியிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு
ஆன்லைன் வகுப்பு மாணவர்கள்

வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு

தற்போது வெளிவந்திருக்கும் ASER (Annual Status of Education Report) எனப்படும் ஆண்டு கல்வி அறிக்கையில் நாடு முழுவதும் வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன எனும் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு
அங்கி தாஸ்

பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்

பேஸ்புக் நிறுவனத்திற்கான இந்தியா மற்றும் கிழக்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான கொள்கை இயக்குனரான அங்கி தாஸ் கடந்த செவ்வாய்கிழமை தன் பதவிகளில் இருந்து விலகியுள்ளார். அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனத்தினை செயல்பட வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்
டிஜிபப் டிஜிட்டல் மீடியா

இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்பு

டிஜிட்டல் ஊடகங்கள் இணைந்து ‘டிஜிபப் நியூஸ் இந்தியா பவுண்டேசன்’ (DIGIPUB News India Foundation) என்கிற பெயரில் தற்போது ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.

மேலும் பார்க்க இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்பு
கோமுகி அணை

எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமான கைகான் வளைவு நீராதாரத்தை திருப்பிவிடக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கைகான் வளைவுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளார். இப்படி மாற்றி அமைப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் மணிமுத்தாறு பாசன பரப்பு ஆகியவை தனது நீராதாரத்தை இழந்து விடும் சிக்கல் இருக்கிறது.

மேலும் பார்க்க எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்
சென்னை கனமழை

சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை

2014-ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று ஒரே நாளில் 162.9 மி.மீ மழை பெய்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவின் அளவாகும். தற்போது 133 மி.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை