இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரிஸ் நகரின் பாஸ்டர் சிறையை பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள் உடைத்து பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது போல, கம்பெனி ஆட்சி நடத்தும் ஆங்கிலேயர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சின்ன மருதுவின் தலைமையில் விருப்பாச்சியில் கூடிய குழுவினர் முடிவு செய்தனர்.
மேலும் பார்க்க கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சிDay: October 24, 2020
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் பார்க்க பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்
சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று
மேலும் பார்க்க இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்
உலக அளவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் உருவாக்கியும் ஆண்டு தோறும் பெண்கள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்