ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த இந்தியாவின் சில்லரை வணிகம் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இப்பொழுது மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும் பார்க்க கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?Category: Hot News
கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்
நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் அவை கொரோனாவால் ஏற்பட்டதா என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்திட வேண்டும் என்கிற புதிய விதிமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளையும், குற்றங்களையும் அரசு உடனடிக் கவனமெடுத்து களைய வேண்டிய அவசியத்தையே சமீப கால மிருகத்தனமான நிகழ்வுகள் காட்டுகின்றன. அதையே அரசியல் கட்சியினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுப்பும் குரல்களும் முன்னிறுத்துகிறது.
மேலும் பார்க்க ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!
இரண்டாம் உலகப் போரின் இறுதித் தருணங்களின் அரிய முக்கியப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.
மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?
ஒரு பக்கம் பேரிடரைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மாநில அரசுகள் இழந்த உரிமைகளுக்காக குரல் எழுப்பத் துவங்கியுள்ளன. கூட்டாட்சி குறித்த இந்த முரண் விவாதங்கள் கூர்மை பெறுவது சமூகத்திற்கு தேவையானதே.
மேலும் பார்க்க நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்
அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர்கள் தார் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் ஆகிய மூவருக்கு காஷ்மீரில் நடந்த ஒடுக்குமுறை குறித்த இந்த புகைப்படங்களை எடுத்ததற்காகத்தான் இந்த ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க புலிட்சர் விருதுக்கு தேர்வான காஷ்மீரின் அவலங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1
நீங்கள் உங்கள் வாழ்நாளில் பார்த்தே ஆக வேண்டிய முக்கியமான உலகத் திரைப்படங்களின் பட்டியல். திரைமொழி, கதை, தொழில்நுட்பங்கள் என பலவற்றையும் மிக நுட்பமாகக் கையாண்ட பல்வேறு நாடுகளின் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பாகம் 1
மேலும் பார்க்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் – பாகம் 1ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை
தமிழக வாழ்வாதாரத்தில் பெரும்பகுதி ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி சார்ந்து நடைபெறும் சிறு குறு தொழில்களின் பங்களிப்பால்தான் பூர்த்தியாகிக் கொண்டிருந்தது. இந்த ஊரடங்கில் அந்த தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை பேரவலமாக இருக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வைஇஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று
ஒவ்வொரு இஸ்லாமியரும், நான் இந்த தேசத்துக்கு உரியவன்தான், விசுவாசமானவன்தான் என்பதை காலையிலிருந்து இரவு வரை இந்த சமூகத்தார்க்கு உறுதி செய்ய வேண்டிய ஒரு இயல்பற்ற வாழ்க்கைக்கு எப்படி தள்ளப்பட்டிருக்கிறார்கள்? ஒரு உரையாடல்!
மேலும் பார்க்க இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்றுமோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்
செப்டம்பர் 2019 வரையில் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகளின் 68,607 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறி, அவர்களின் பட்டியலை அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
மேலும் பார்க்க மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்