உலகெங்கும் சுவாசம் தொடர்பான கொரோனா தொற்று கடுமையாக பரவி வரும் சூழலில் புகை பிடிப்பவர்களை ஒருவித அச்சம் சூழ்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் புகை பழக்கம் உள்ளவர்கள் மோசமான பாதிப்பிற்கு உள்ளாவதும், புகை பழக்கம்…
மேலும் பார்க்க கொரோனா சூழலில் புகை பழக்கத்தை கைவிட விரும்புவோர் 29% அதிகரிப்பு – ஆய்வுCategory: Hot News
வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்
இந்தியாவின் வரலாற்றை மீண்டும் எழுத பாஜக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழு வரலாற்றை சரியாக எழுத முடியுமா என்பது குறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுடன் Madras Radicals நடத்திய நேர்காணல்.
மேலும் பார்க்க வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்
மனித உரிமை அமைப்புகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் விமர்சனக் குரல்களை ஒழித்துவிட்டு, ஒரு அச்ச சூல்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது என அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க அம்னெஸ்டி இந்தியா செயல்பாட்டினை நிறுத்தி வெளியேறுகிறது; வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியதாகத் தகவல்ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலை
குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான தேவ்ஜி மகேஸ்வரி, தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலைபச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் ந.சிவராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வு
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவதில் பாலின இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்றும், அது 50% அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் பார்க்க இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வுஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்
இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி
தமிழீழ விடுதலை குறித்தான இந்த பாடல்களை பாட வேண்டும் எனக் கேட்டபோது எஸ்.பி.பி அதனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார். ’எங்களின் கடல்’ என்ற பெயரில் கடல் கரும்புலிகளுக்கான முதல் பாடல் தொகுப்பில் ”உலக மனிதம் தலைகளை நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே” எனத் தொடங்கும் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதுதான் புலிகளுக்காக எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும்.
மேலும் பார்க்க விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்
சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி ஸ்பெயின் மற்றும் இந்திய கூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த திட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.
மேலும் பார்க்க 16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்
பகத்சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்