எதிர்ப்புகளை மீறி முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதிக்கு எதிரான கோபத்தினை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பார்க்க முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்Category: Hot News
WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்
ஆற்காடு இராமசாமி முதலியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்
”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் அளித்த பதில்.
மேலும் பார்க்க வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2
பிந்தைய வேத காலத்தின் இறுதிவாக்கில் புரோகித மேலாண்மை போற்றும் சடங்கு முறைகளுக்கும், சமய கோட்பாடுகளுக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பியது பல்வேறு தத்துவ உரையாடல்களுக்கு வழிவகுத்தது. இதன் நீட்சியாகத்தான் பௌத்த, சமண எழுச்சி நடைபெற்றது.
மேலும் பார்க்க பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்
கடந்த ஒரு வார காலத்தில் கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர் என தொடர்ந்து நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்.
மேலும் பார்க்க ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகத்திலேயே மருத்துவத்திற்கு மிகக் குறைவாக செலவு செய்யும் 4 வது நாடாக இந்தியா இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் இந்தியா உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது.
மேலும் பார்க்க 155வது இடத்தில் இந்தியா; மோசமான நிலையில் மக்களின் சுகாதாரம் – அதிர்ச்சி ரிப்போர்ட்கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.
மேலும் பார்க்க கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படைதமிழ்நாடு என்று பெயர்சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரமிருந்து சங்கரலிங்கனார் உயிர்விட்ட நாள் இன்று!
தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாக நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தமிழ்நாடு என்று பெயர்சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரமிருந்து சங்கரலிங்கனார் உயிர்விட்ட நாள் இன்று!பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதனை உயராய்வு நிறுவனம் (Institute of Eminence) என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு முடிவை தன்னிச்சையாக எடுத்து ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதியுள்ளார். தமிழக அரசின் நிதியில் உருவாகி மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்க அந்த விண்ணப்பக் கடிதம் வழிவகுத்துள்ளது.
மேலும் பார்க்க பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!இருளுக்குள் மூழ்கடிக்கப்படும் RTI சட்டம்! 15 ஆண்டுகள் கடந்துவந்த பாதை
இந்த 15 ஆண்டுகளில் 2.2 லட்சம் விண்ணப்பங்கள் தகவல் ஆணையங்களால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 29 தகவல் ஆணையங்களில் 9 ஆணையங்கள் தலைமை ஆணையர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
மேலும் பார்க்க இருளுக்குள் மூழ்கடிக்கப்படும் RTI சட்டம்! 15 ஆண்டுகள் கடந்துவந்த பாதை