தொ.பரமசிவன்

பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
தொ.பரமசிவன்

‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க ‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
விவசாயிகள் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!

பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.

மேலும் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!
அம்பேத்கர் மனுசாஸ்திரம்

அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?

ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்க அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?
விவசாயிகள் போராட்டம்

இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்

இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்

மேலும் பார்க்க இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்
தொ.ப.காணொளிகள்

தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்

தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்.
1. சாதியும் சமூகமும்,
2. சமணம் – ஓர் உரையாடல்
3. பாளையங்கோட்டை வரலாறு
4. நம்மாழ்வார் பற்றி தொ.பரமசிவன்
5. பெரியாரும் தமிழ்த்தேசியம்

மேலும் பார்க்க தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்
தொ.பரமசிவன்

தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி

கி.வீரமணி, மு.க,ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், டி.டி.வி.தினகரன், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தி.வேல்முருகன், கமல்ஹாசன், சீமான், நெல்லை முபாரக், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கைகளின் தொகுப்பு.

மேலும் பார்க்க தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி
ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.

மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?
விவசாயிகள் போராட்டம் உணவுச் சந்தை

உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்

விவசாயிகளினுடைய போராட்டத்தின் நியாயமான காரணங்களை எடுத்துரைக்கும் விதமாக பொருளாதார அறிஞர்கள் கூட்டறிக்கை தயாரித்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் வேளாண் பொருளாதாரம் தொடர்பாக நிபுணத்துவம் உடையவர்களாவர்.

மேலும் பார்க்க உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்
பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?

கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் தகுதியானவர்களாக இருந்தும் பணி நீட்டிப்பு செய்யப்படாமல், ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வெளியேற்றபடுதவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?