அமித்ஷா எடப்பாடி

தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி

28 சாதியினரை உள்ளடக்கிய முத்தரையர் பிரிவு சாதிகளில் வலையர் சாதி மட்டும் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்டதனால் சீர்மரபினர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது முத்தரையர் பிரிவின் கீழ் உள்ள அனைத்து சாதிகளையும் சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலின் கீழ் இணைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடந்த முத்தரையர் சாதிசங்க மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி
கெளதம் நவ்லகா

கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?

”வீட்டுக்காவலில் இருந்த வழக்கு சட்டதிற்கு புறம்பானது என்றானதால் அந்த நாட்களை சி.ஆர்.பிசி 162’ன் படி பிணை வழங்குவதற்கான நாட்களுக்கான கணக்கில் ஏற்கமுடியாது” எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் 08.02.2021 அன்று தள்ளுபடி செய்தது. கைது ’சட்டதிற்கு புறம்பானது’ என்றானதால் ’கஸ்டடியும்’ சட்டதிற்கு புறம்பானது என மும்பை நீதிமன்றம் கூறியது.

மேலும் பார்க்க கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?
அண்டார்டிகா

சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்

ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)

மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
பேராசிரியர் அறிவரசன்

விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்பித்து வந்த பேராசிரியர் அறிவரசன்

பேராசிரியர் அறிவரசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்பித்து வந்த பேராசிரியர் அறிவரசன்
யோகி ஆதித்யநாத்

பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்

2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகள் நடந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக 5,830 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்
பொதியவெற்பன்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’
பாகிஸ்தான் - இலங்கை

இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?

இந்தியா, ஜப்பான், இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான, கொழும்பு துறைமுக கிழக்கு- சரக்கு பெட்டக முனையத் திட்டத்திலிருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?
சிரியா

சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்

இந்த விமான தாக்குதல் மூலம் ஈரான் குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க பைடன் அரசு சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் வளைகுடா நாடுகள் பலவற்றில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியை ஜோ பைடன் சிரியாவில் வான் தாக்குதல் மூலம் தொடங்கி, தொடர்கிறார்.

மேலும் பார்க்க சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்
நன்னீர் மீனினங்கள்

புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு

நன்னீரில் வளரும் மீன்களே ஆசியா மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் வசிக்கும் 200 மில்லியன் மக்களுக்கு புரோட்டீன் சத்திற்கான முதன்மை காரணியாக விளங்குகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் 60 மில்லியன் மக்களுக்கு நன்னீர் மீன்கள் மூலம் சிறந்த வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

மேலும் பார்க்க புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு
நீர்நிலைகள்

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை தடுப்பதற்கு பதினைந்து நாட்களுக்குள் அனைத்து நீர்நிலைகள் மற்றும் பொது நிலங்களை செயற்கைக்கோள் படமாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்