சென்னை தொகுதிகள்

சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1

தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொகுத்து சென்னையின் தொகுதிகள் யாருக்கு செல்லும் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் பார்க்க சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1
ஆ.ராசா மோடி எடப்பாடி

கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!

திடீரென பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படும் அதிமுக, பாஜகவினர் கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பில் காட்டிய அக்கறைகளை நாம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலும் பார்க்க கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!
வேல்முருகன்

வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்

இன்னொரு புறம் பாமக, வேல்முருகன் வெற்றிபெறக் கூடாது என பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. அதைத் தாண்டியும் தனது சொந்த பலத்துடன் பண்ருட்டி தொகுதியில் நம்பிக்கையுடன் வலம்வருகிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பதும் வேல்முருகனுக்கு அத்தொகுதியில் கூடுதல் பலமாகும்.

மேலும் பார்க்க வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்
மருத்துவர் எழிலன்

ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து!

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆயிரம்விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனும், நடிகை குஷ்பூவும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் என முக்கியத் தலைகள் போட்டியிடும் தொகுதிகள் சென்னையில் இருந்தாலும், இந்தமுறை அதிகமாக கவனிக்கப்படும் தொகுதியாக ஆயிரம்விளக்கு இருக்கிறது.

மேலும் பார்க்க ஆயிரம் விளக்கு தொகுதிப் பக்கம் வீசும் சமூக ஆர்வலர்களின் காத்து!
பாண்டிச்சேரி

ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இப்புகாரில் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்ததுடன், இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி
மாற்றுத்திறனாளிகள்

ஒரு விரல் புரட்சியை நாங்கள் செய்யக் கூடாதா? மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும் சந்திக்கும் சிக்கல்கள்

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுப்பதில் உள்ள சவால்கள் அரசு மற்றும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக் அவர்களிடம் பேசினோம்.

மேலும் பார்க்க ஒரு விரல் புரட்சியை நாங்கள் செய்யக் கூடாதா? மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும் சந்திக்கும் சிக்கல்கள்
பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5

மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5
தர்மயுத்தம்

தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்!

சசிகலாவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது அமைதியாகக் கடந்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை சேர்த்துக்கொள்ள பரிசீலிப்போம் என்று கூறி அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.

மேலும் பார்க்க தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்!
பாஜக வேட்பாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4

பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஓர் அலசல் – பகுதி 4

மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பாகம் 4
எடப்பாடி பழனிச்சாமி

தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!

தேர்தலில் அதிமுக மண்டல பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல், தொகுதிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். முக்கிய அமைச்சர்கள் யாரும் தங்கள் பொறுப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூட செல்வதில்லை என்று அதிமுக வேட்பாளர்கள் புலம்புகிறார்கள்.

மேலும் பார்க்க தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!