ராயப்பு ஜோசப்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!

இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.

மேலும் பார்க்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!
சென்னை தொகுதிகள்

சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1

தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொகுத்து சென்னையின் தொகுதிகள் யாருக்கு செல்லும் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் பார்க்க சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1
வாரிசு அரசியல் பாஜக

2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!

இன்று வாரிசு அரசியல் குறித்து தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் பாஜக பேசுகிறது. பிறப்பின் அடிப்படையில் வாரிசு என்பதாலேயே ஒருவருக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் பாஜக-வின் குற்றச்சாட்டு. வாரிசு அரசியல் கூடாதுதான். ஆனால் அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்.

மேலும் பார்க்க 2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!
ஆ.ராசா மோடி எடப்பாடி

கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!

திடீரென பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படும் அதிமுக, பாஜகவினர் கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பில் காட்டிய அக்கறைகளை நாம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலும் பார்க்க கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!
லிங்கம் நாவல்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்

மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்
சூயஸ்

சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?

ஒரு வார காலமாக சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டு கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த கப்பலை எப்படி நகர்த்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?
ஓ.பி.எஸ் மற்றும் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (MBC) பிரிவில் வழங்கப்பட்டுவந்த 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்டமசோதா தற்காலிகமானதே என்று ஆங்கில நாளிதழான தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மேலும் பார்க்க வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை
வேல்முருகன்

வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்

இன்னொரு புறம் பாமக, வேல்முருகன் வெற்றிபெறக் கூடாது என பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. அதைத் தாண்டியும் தனது சொந்த பலத்துடன் பண்ருட்டி தொகுதியில் நம்பிக்கையுடன் வலம்வருகிறார் வேல்முருகன். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பதும் வேல்முருகனுக்கு அத்தொகுதியில் கூடுதல் பலமாகும்.

மேலும் பார்க்க வீழ்த்த நினைக்கும் பாமக; தனது போராட்டங்களைச் சொல்லி முந்திரிக்காட்டில் நம்பிக்கையுடன் வலம் வரும் வேல்முருகன்
பட்ஜெட் கூட்டத்தொடர்

தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் அமர்வில் 20 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் தனியார்மயத்திற்கு ஆதரவான மசோத்தாக்களை இங்கே காண்போம்.

மேலும் பார்க்க தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1
பிரதமர் வீட்டுவசதி திட்டம் ஊழல்

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் போலி வீட்டுக்கடன் கணக்குகளை உருவாக்கி DHFL நிறுவனம் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இம்மோசடியின் மூலம் பாஜக அரசின் சாதனைத் திட்டமாக சொல்லப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வதவான், தீரஜ் வதவான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

மேலும் பார்க்க பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்