கொரோனா ஆய்வு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்

மனித உடலில் உள்நுழைந்த கொரோனா நுண்கிருமியின் மேலே உள்ள புரத கூர்முனைகள் சேதமடைந்தாலோ, திறன் குறைந்திருந்தாலோ அல்லது நுண்கிருமி திறனற்ற கூர்முனைகளை கொண்டிருந்தாலோ இந்த கிருமிகள் தீவிர தாக்குதலை ஏற்படுத்துவதற்கு முன்பே நம்மால் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு

கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யப்படாத நிலையில், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் தகுதி இழப்புக்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பு; தகுதி இழப்புக்கு உள்ளாகும் 75 ஆயிரம் ஆசியர்கள்
நீட் தேர்வு முதலமைச்சர்கள் கூட்டம்

நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி

இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜனநாயகத்தில், தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும், நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பார்க்க நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி
திரு.வி.கலியாணசுந்தரனார்

தொழிலாளர் தோழன் தமிழ்த் தென்றல் திரு.வி.க பிறந்த நாள் இன்று

தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க தொழிலாளர் தோழன் தமிழ்த் தென்றல் திரு.வி.க பிறந்த நாள் இன்று
மின்னல் தாக்குதல்

பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?

2001-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இந்தியாவில் 42,500 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும், மின்னல்கள் உருவாகும் எண்ணிக்கை 10% சதவீதம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராய் கூறுகிறார்.

மேலும் பார்க்க பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்

வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்

வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி சாம்பலின் கழிவு நீா் கொண்டு செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீர் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஊரை விட்டு வெளியேறினர்.

மேலும் பார்க்க வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்
காஷ்மீர் பிரிவு 370

பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பிறகு ஓராண்டு காலமாக காஷ்மீரின் பெரும்பகுதிகள் ஊரடங்கில் இருக்கிறது. அதில் ஊடகங்கள், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை இந்த பகுதி விவரிக்கிறது.

மேலும் பார்க்க பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை
ஜே.பி.நட்டா

ஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!

தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடமாக இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் வெளியான கல்லூரிகள் குறித்த இந்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் பெரும்பான்மையானவற்றில் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.

மேலும் பார்க்க ஜே.பி நட்டா அவர்களே! தமிழ்நாடு அறிவாளிகளின் புகலிடம். தெரிந்து கொண்டு பேசுங்கள்!
காஷ்மீர் ஊரடங்கு

பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1

2019 ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு 6605 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 144 சிறுவர்களும் உள்ளடக்கம். மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பார்க்க பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த பொறியாளரிடம் Quint செய்தியாளர், ”தற்போது உங்களால் ஒரு EVM இயந்திரத்தையும், VVPAT இயந்திரத்தையும் உருவாக்க முடியுமா” என்று கேட்டதற்கு, கண்டிப்பாக அது ஒரு பெரிய விடயமே இல்லை” என்று நமக்கு அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளார்.

மேலும் பார்க்க 2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்