வாக்குப் பதிவு இயந்திரங்கள் சர்ச்சை

தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்து வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றபோதே இந்த சர்ச்சைகள் துவங்கிவிட்டது. அவற்றை இங்கே பார்ப்போம்.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த பொறியாளரிடம் Quint செய்தியாளர், ”தற்போது உங்களால் ஒரு EVM இயந்திரத்தையும், VVPAT இயந்திரத்தையும் உருவாக்க முடியுமா” என்று கேட்டதற்கு, கண்டிப்பாக அது ஒரு பெரிய விடயமே இல்லை” என்று நமக்கு அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளார்.

மேலும் பார்க்க 2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்