மின்னல் தாக்குதல்

பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?

2001-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இந்தியாவில் 42,500 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும், மின்னல்கள் உருவாகும் எண்ணிக்கை 10% சதவீதம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராய் கூறுகிறார்.

மேலும் பார்க்க பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?