போக்குவரத்து ஊழியர் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?

நீண்ட நெடிய காலமாக மாநில அரசாலும், போக்குவரத்துக் கழகங்களாலும் வஞ்சிக்கப்பட்டதாக போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?
அமரீந்தர் சிங்

விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.

மேலும் பார்க்க விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு
மிச்செல் பேச்லெட்

இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி

தொ.மு.சி ரகுநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி
பேராசிரியர் சாய்பாபா

சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவிற்கு கடந்த ஒரு மாத காலமாக ஆடைகள், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் தர சிறைச்சாலை மறுத்து வருவதாகக் கூறி வரும் அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு
நாமக்கல் கவிஞர்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று எழுதிய நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று

நாமக்கல் கவிஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று எழுதிய நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று
கேரளா விருதுகள்

மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்

கடந்த வாரம் மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் 50-வது விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
மாட்டுத் தொழுவம்

பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ரானிபூர் கிராமத்தில் பசு தொழுவம் கட்டுவதற்காக, பல காலமாக அங்கு வாழ்ந்து வரும் 50 பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்திருப்பது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.

மேலும் பார்க்க பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!
மானாவாரி விவசாயம்

மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்

பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு புரட்டாசியில் மழை சுத்தமாக இல்லை. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதனால் அந்தந்தப் பகுதி மானாவாரிப் பயிரான மக்காச் சோளம், அர்ஜுனா ரகப் பூசணி போன்றவை செழிப்பாக வளர்ந்துள்ளன. ஆனால் நிறைய இடங்களில் புரட்டாசி மழை பொய்த்துள்ளது. இதனால் நடவு செய்து முளைத்து வளர்ந்த மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்
பெண்களின் முன்னேற்றம்

பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்

தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கும், திருமண வயதை தாங்களே தீர்மானித்துக் கொள்வதற்கும், தங்கள் கணவர்களை தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பதற்கும், நண்பர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்