மாட்டுத் தொழுவம்

பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ரானிபூர் கிராமத்தில் பசு தொழுவம் கட்டுவதற்காக, பல காலமாக அங்கு வாழ்ந்து வரும் 50 பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்திருப்பது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.

மேலும் பார்க்க பசு தொழுவம் கட்ட பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்த சத்தீஸ்கர் அரசு!