தபோல்கர்

வலதுசாரி தீவிரவாதிகளால் தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று

நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நாளை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு

மேலும் பார்க்க வலதுசாரி தீவிரவாதிகளால் தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று
பிரசாந்த் பூஷன்

முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு

முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என 3000 பேர் இணைந்து பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு
பேராசிரியர் ஹனிபாபு

பீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்

தேசிய புலனாய்வு முகமை ஜூலை மாதம் 28-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபுவை கைது செய்தனர். 11 முக்கிய நபர்களைத் தொடர்ந்து இவரும் பீமா கொரேகான் சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பார்க்க பீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்
காஷ்மீர் AFSPA

காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்

காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைக்கான சிறப்பு அதிகார சட்டம் Armed Forces (Special Power) Act (AFSPA) ராணுவத்தினருக்கு எல்லைமீறிய அதிகாரங்களைத் தந்துள்ளது. எந்தவித அடிப்படை மனிதாபிமானத்தையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களையும் அப்பாவிகளையும் துன்புறுத்துவதை அனுமதித்திடும் வகையில் இந்த சிறப்பு சட்டம் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்
ஊடகவியலாளர் செந்தில் வேல்

குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் நியூஸ்18-ல் பணிபுரிந்த ஆசிஃப், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து செந்தில் வேலும் வெளியேறியுள்ளார்.

மேலும் பார்க்க குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்

உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.

மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?

நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?
அசாம் ஒப்பந்தம்

1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை

உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றின் இதுவரை வெளிவராத அறிக்கை, 1951க்கு முன்பு அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் என்று அறிவிக்க பரிந்துரைத்துள்ளாது.

மேலும் பார்க்க 1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை
Rajnath Singh

சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்

101 வகையான ஆயுதங்களின் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்து, அது சுயசார்பு இந்தியாவிற்காக என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவருக்கு 5 கேள்விகள்.

மேலும் பார்க்க சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்
Kashmir

காஷ்மீரில் விடியல் எப்போது?

காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க காஷ்மீரில் விடியல் எப்போது?