கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதில் நியூஸ்18-ல் பணிபுரிந்த ஆசிஃப், குணசேகரன் ஆகியோரைத் தொடர்ந்து செந்தில் வேலும் வெளியேறியுள்ளார்.
மேலும் பார்க்க குரலற்றவர்களின் குரலாகவே இருப்பேன்; செந்தில் வேல் நியூஸ் 18 பணியிலிருந்து விலகினார்!Category: Hot News
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!
சுதந்திர இந்தியாவில் இன்னும் இந்த நாட்டின் ஒரு தரப்பு குடிமக்கள் சாதி சான்றிதழ் பெற முடியாததால் கல்வி கற்க முடியாத சூழல் இருப்பதும், சாதி சான்றிதழைப் பெறுவதற்காக போராட வேண்டிய நிலை இருப்பதும் நாட்டு மக்களாகிய நாம் அவமானமாக உணர வேண்டிய நிகழ்வாகும்.
மேலும் பார்க்க விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!45,000 சம்பாதிக்க முடியுமா? யாரை ஏமாத்துறீங்க? ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்
ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு 4 கி.மீ தூரத்திற்குள்ளாக ஒரு உணவு டெலிவரி செய்வதற்கு 40 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 36 ரூபாயாக மாற்றப்பட்டு, பின்னர் அதுவும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 15 ரூபாய் எனும் அடிமட்ட ஊதியத்திற்கு வந்திருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பார்க்க 45,000 சம்பாதிக்க முடியுமா? யாரை ஏமாத்துறீங்க? ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?
நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்
கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக இருப்பது நெசவுத் தொழிலாகும். கைத்தறி, விசைத்தறி, பட்டு நெசவு வழியாக சேலை, துண்டு, பட்டு சேலை, பட்டு வேட்டி, லுங்கி, போர்வைகள் என பல வகையான துணிகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் பார்க்க கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை
உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றின் இதுவரை வெளிவராத அறிக்கை, 1951க்கு முன்பு அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் என்று அறிவிக்க பரிந்துரைத்துள்ளாது.
மேலும் பார்க்க 1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கைஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு
இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தியின் மதிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16.6 % சதவீதம் குறைந்திருப்பதாக இந்திய ஒன்றிய அரசின் அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசுதமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்
66 ஆண்டுகளுக்கு முன்பு, 1954 ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை மீட்க நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லை காக்க உயிர்கொடுத்த 11 தியாகிகளின் நினைவு நாள் இன்று.
மேலும் பார்க்க தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்