சென்னை டிராம் வண்டிகள்

மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்

பாரிஸ் கார்னர், சென்ட்ரல், லஸ் கார்னர், சாந்தோம் சர்ச், மவுண்ட் ரோடு, புரசைவாக்கம், இன்றைய பூந்தமல்லி சாலை என பல பகுதிகளை டிராம்கள் இணைத்தன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரையில் இந்த டிராம் வண்டிகளில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பார்க்க மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்
மெட்ராஸ் தினம்

மெட்ராஸ் மாநகரம் உருவாகி வளர்ந்தது எப்படி?

துறைமுகம் சார்ந்த வணிக மையமாக ஒரு புறமும், புனித ஜார்ஜ் கோட்டை சார்ந்த அரசியல் அதிகார மையமாக இன்னொரு புறமும் என இரண்டு வழிகளில் சென்னை முக்கியமானதாக மாறியது.

மேலும் பார்க்க மெட்ராஸ் மாநகரம் உருவாகி வளர்ந்தது எப்படி?
மனித உடலும் நோய் எதிர்ப்பு சக்தியும்

நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2

2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது உயிர்க்கடிகாரம் எனும் கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்ட்டது. அதாவது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம், ஹார்மோன்கள் சுரக்கும் நேரம், ரத்த அழுத்தம், தூக்கம், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உடல் இயங்கும் விதம் உள்ளிட்டவைகளை விவரித்த ஆய்வு அது.

மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2
கொரோனா இறப்பு விகிதம் இந்தியா

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா?

இந்தியாவில் இளையோரின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், அவர்கள் பாதிப்பிலிருந்து மீள்வதாலும்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 53% சதவீதம் இருக்கின்றனர்.

மேலும் பார்க்க இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா?
பள்ளிகளை திறக்க வேண்டாம்

கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்

இதுவரை கொரோனா தொற்றின் முதல் அலை இன்னும் முடிவடையவில்லை. இனிவரும் இரண்டாவது அலை (Second Wave) அதிக உயிர் இழப்பிற்கு வழி வகுக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன் “ஸ்பானிஷ் காய்ச்சல்” தொற்றின் போது இரண்டாவது அலையில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற வரலாறை சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பார்க்க கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்
உடலே மருத்துவர்

நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1

உடல் நம்மோடு உரையாடும் மொழியை உணர்ந்து வாழ்வியலை சரி செய்யும்போது நோய்களிலிருந்து மீள முடியும். நம் உடலானது நலமுடன் இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற உடல் நம்முடன் பேசும் மொழிகள் பசி, தாகம், தூக்கம், ஓய்வு ஆகியவையே.

மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1
பள்ளிக்கு நடக்கும் மாணவர்கள்

நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு!

இந்திய சமூகத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பது பல தலைமுறைகளின் கனவு. ஏழைக் குழந்தைகளை எப்படியாவது பள்ளிக்கு அழைத்துவர வேண்டும் என்பதற்காகவே மதிய உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய வரலாறு இங்கே இருக்கிறது. இலவச சீருடை, இலவச…

மேலும் பார்க்க நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு!
நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்

மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்

”நான் மன்னிப்பு கேட்கவில்லை, என் மீது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும் நான் முறையிடவில்லை. இந்த நீதீமன்றம் என் மீதான குற்றமாக முடிவு செய்ததற்கு சட்டப்படி எந்த தண்டனை வழங்குகிறதோ, அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள நான் தயாராக வந்திருக்கிறேன்.” என்று பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்
ஜியோ கண்ணாடி

ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்

இவ்வளவு காலமாக GPS மற்றும் ஆன்லைன் சேவைகளின் மூலமாக நாம் எங்கு இருக்கிறோம், எதை விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டிருந்த கார்ப்பரேட் கம்பெனிகள், இனி நாம் எதைப் பார்க்கிறோம் என்பதையும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி தொழில்நுட்பத்தின் மூலமாக பார்க்கப் போகிறார்கள்.

மேலும் பார்க்க ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்
ஊரடங்கில் வேலை இழப்பு

ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?

ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?