விடுதலைப் புலிகள் தடை இங்கிலாந்து

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?
நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு நேதாஜி

நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ”நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு (Provisional Government of Free India” என்பதை உருவாக்கி 1943-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று அறிவித்தார். இது சுருக்கமாக ’விடுதலையான இந்தியா’ அல்லது ’ஆசாத் ஹிந்த்’ என்று அழைக்கப்பட்டது.

மேலும் பார்க்க நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அலாஸ்கா பனிப்பாறைகள்

அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்

அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உருகி, பாறைகளின் சரிவினால் மிகப்பெரிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்
போக்குவரத்து ஊழியர் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?

நீண்ட நெடிய காலமாக மாநில அரசாலும், போக்குவரத்துக் கழகங்களாலும் வஞ்சிக்கப்பட்டதாக போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?
அமரீந்தர் சிங்

விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிராகரித்து மூன்று மசோதாக்களை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே வேளாண் சட்டங்களை நிராகரித்த முதல் மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது.

மேலும் பார்க்க விவசாய சட்டங்களை ஏற்க முடியாது; மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு
மிச்செல் பேச்லெட்

இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவில் நசுக்கப்படும் மனித உரிமை அமைப்புகள்; ஐ.நா மனித உரிமை ஆணையர் கருத்து

தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி

தொ.மு.சி ரகுநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி
பேராசிரியர் சாய்பாபா

சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவிற்கு கடந்த ஒரு மாத காலமாக ஆடைகள், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் தர சிறைச்சாலை மறுத்து வருவதாகக் கூறி வரும் அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பார்க்க சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு
நாமக்கல் கவிஞர்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று எழுதிய நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று

நாமக்கல் கவிஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று எழுதிய நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் இன்று
கேரளா விருதுகள்

மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்

கடந்த வாரம் மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் 50-வது விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்