மதவாதம் - மதச்சார்பின்மை

சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

இந்தியச் சூழலில் சமயச்சார்பின்மை குறித்த கருத்தாக்கங்கள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பது பற்றிய பார்வை.

மேலும் பார்க்க சமயச்சார்பின்மை – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
புரேவி புயல்

காலை செய்தித் தொகுப்பு: கடலூரில் வெள்ளம், ஹைதராபாத், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பின்னடைவு உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: கடலூரில் வெள்ளம், ஹைதராபாத், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பின்னடைவு உள்ளிட்ட 10 செய்திகள்.

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கடலூரில் வெள்ளம், ஹைதராபாத், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பின்னடைவு உள்ளிட்ட 10 செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்

டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் இன்றைய அப்டேட்ஸ் விவசாய விரோத சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை மட்டுமே முன்னிறுத்தி நேற்று (3/12/2020) ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், விவசாயிகள் மூன்று சட்டங்களையும் முழுமையாக திரும்பப்…

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்

புரெவி புயலால் தொடரும் மழை

புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரெவி புயல் தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்னும் இரண்டு நாள் மிதமான…

மேலும் பார்க்க புரெவி புயலால் தொடரும் மழை

வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்

வி ஆர் கிருஷ்ணய்யர் நினைவு நாள் சிறப்பு பதிவு கேரளத்தின் பாலக்காட்டில் புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனான வி.ஆர்.கிருஷ்ணய்யர் , அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக்கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார்,…

மேலும் பார்க்க வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு சிங்கபூரில் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘ஆய்வக இறைச்சி’ விற்பனையை அனுமதித்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியிருக்கிறது. கொரோனா காலத்தின் தாக்கத்தால் உருவான முக்கியமான விடயங்களில் ஒன்றாக…

மேலும் பார்க்க ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?

காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்

1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும்  உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர்…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்

டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்

புதியதாக அமல்படுத்தப்பட்ட விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடங்கிய “Dilli chalo” டெல்லி நோக்கிய பேரணி தொடர்ச்சியாக இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. மேலும் உத்திர…

மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்

இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்

இந்திய விவசாயிகளில்  அதிகமான பிரிவினர் யார்? நிலம் உள்ளவர்களா ? அல்லது நிலமற்றவர்களா?, இந்த கேள்விக்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு…

மேலும் பார்க்க இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்

தமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்

வங்கக் கடலில் உருவான புரெவி புயல்   இரண்டு இடங்களில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன் படி நேற்று     திரிகோணமலையில் கரையை கடந்தது.  மீண்டும் பாம்பனிலிருந்து 110 கி.மீ., தூரத்திலும்,…

மேலும் பார்க்க தமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்