காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்.
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்Category: Hot News
ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்(Antonio Guterres) உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக காலநிலை மாற்றத்தில் இருந்து காப்பதற்கான அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
மேலும் பார்க்க ’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!
இந்தியாவில் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக சிறைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2002-ம் ஆண்டு துவங்கி 2019-ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்திய சிறைகளில் இருக்கும் 3-ல் 2 பேர் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று NCRB புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு
நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டுகாலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்!
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளுக்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்புபிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!
எதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்
பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அடுத்த ஆவணத்தினை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்
நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்