வேதசகாய குமார்

வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்
இந்தியா துருக்கி அமெரிக்கா

துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?

துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? பின்னணியும் விளக்கமும்.

மேலும் பார்க்க துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?
நீதிக்கட்சி

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்

அனைத்து சாதியினருக்கும் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் படிக்கும் உரிமை, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை, அறநிலையத் துறை உருவாக்கம் என்று நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகளின் தொகுப்பு.

மேலும் பார்க்க இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்
விவசாயிகள் போராட்டம்

நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்

முன்னாள் ராணுவ வீரர் ஜோகிந்தர், “நரேந்திர மோடியும் அமித்ஷாவும் சிறுபிள்ளையாக இருந்த சமயத்தில் இந்த நாட்டிற்காக நாங்கள் போரிட்டுக் கொண்டு இருந்தோம்”. “என்னைப் போன்ற தேசபக்தர்களை நக்சல் என்று அழைத்தால், நாம் ஏன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்? இதற்காக அவர்களே வெட்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் பார்க்க நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்
கேரளா உள்ளாட்சி தேர்தல்

காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்!

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்
சுக்பீர் சிங் பாதல்

பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறியதைப் போன்று, விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து துக்டே-துக்டே கும்பல் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். துக்டே துக்டே என்ற வார்த்தை நாட்டை பிளக்க நினைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் பாஜகவினரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

மேலும் பார்க்க பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!
மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா

நாட்டுப் புறப் பாடல்கள், சென்னை கானா, ஹிப் ஹாப், தெம்மாங்கு, நையாண்டி என்று உழைக்கும் மக்களின் இசை ஒரு வாரம் முழுதும் சென்னையில் களைகட்டப் போகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் மார்கழியில் ரியல் மெட்ராசின் இசை ஒலிக்கப் போகிறது.

மேலும் பார்க்க மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா
ஆன்லைன் கற்பித்தல்

46% சதவீத கல்லூரி ஆசியர்கள் ஆன்லைன் கற்பித்தலால் கடும் சோர்வை அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்களில் 52 சதவிகிதத்தினர் தங்களுக்கு ஏற்படும் பதட்டத்தின் அளவு மிதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் 9 சதவிகிததினர் தங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் என இரண்டின் அளவுகளும் கூர்மையான அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க 46% சதவீத கல்லூரி ஆசியர்கள் ஆன்லைன் கற்பித்தலால் கடும் சோர்வை அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
மயிலை சீனி.வேங்கடசாமி

தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவர தன் வாழ்வை அர்ப்பணித்த மயிலை சீனி.வேங்கடசாமி

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவர தன் வாழ்வை அர்ப்பணித்த மயிலை சீனி.வேங்கடசாமி