Kannagi Nagar

கண்ணகி நகர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுவதற்கு முன் அரசு செயல்பட வேண்டும்!

கண்ணகி நகரில் 31 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது. ஏற்கனவே வாழ்வதாராம் இல்லாமல் இருக்கும் மக்கள், நல்ல உணவு கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவிற்கு என்ன செய்வார்கள்? 120 சதுர அடி வீட்டில் தனிமைப்படுத்தல் எப்படி சாத்தியம்?

மேலும் பார்க்க கண்ணகி நகர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுவதற்கு முன் அரசு செயல்பட வேண்டும்!
Migrant labours walking

சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு அறிவித்த பிறகு இதுவரை 126 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்தில் மரணத்திருக்கிறார்கள். இதுவரை 516 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர்நீத்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்
corporate tax cut modi nirmala sitharaman

கார்ப்பரேட் வரி குறைப்பால் இந்தியா இழந்த 1.45 லட்சம் கோடி! பலனடைந்தோர் யார்?

இந்திய அரசு செய்த கார்ப்பரேட் வரி குறைப்பினால் மக்களுக்கு சேர வேண்டிய 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிவருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதனால் இந்தியா அடையப் போவதாய் சொன்ன பலன் எதுவும் நிகழவில்லை.

மேலும் பார்க்க கார்ப்பரேட் வரி குறைப்பால் இந்தியா இழந்த 1.45 லட்சம் கோடி! பலனடைந்தோர் யார்?
OBC medical students

மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்

ஒன்றிய அரசு தொகுப்பிலுள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய 27 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்
ritchie street

கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?

ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த இந்தியாவின் சில்லரை வணிகம் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இப்பொழுது மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

மேலும் பார்க்க கோயம்பேடு, ரிச்சி தெரு, தி.நகர் சில்லரை வர்த்தகம் எதிர்காலம் என்ன?
modi meeting with chief ministers

கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!

கொரோனா ஊரடங்கு பற்றியும், அதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், எந்தெந்த பகுதிகளை முடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஆங்கில நாளேடு ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!
செவிலியர் போராட்டம்

உலக செவிலியர் நாளுக்கு வாழ்த்து சொன்னால் போதாது..!

பேரரசுகள் காலம் முதல் இன்று வரை செவிலியர்களின் வாழ்வும் போராட்டமும். உலக செவிலியர் நாள் சிறப்பு செய்தி

மேலும் பார்க்க உலக செவிலியர் நாளுக்கு வாழ்த்து சொன்னால் போதாது..!
Corona Death registration ICMR new rules

கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்

நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் அவை கொரோனாவால் ஏற்பட்டதா என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்திட வேண்டும் என்கிற புதிய விதிமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்
Jayashree muruder

ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளையும், குற்றங்களையும் அரசு உடனடிக் கவனமெடுத்து களைய வேண்டிய அவசியத்தையே சமீப கால மிருகத்தனமான நிகழ்வுகள் காட்டுகின்றன. அதையே அரசியல் கட்சியினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுப்பும் குரல்களும் முன்னிறுத்துகிறது.

மேலும் பார்க்க ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?
Prof Karthikesu Sivathamby

நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி

ஈழத்தைச் சேர்ந்த தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரும், பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் பதிவு

மேலும் பார்க்க நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி