அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிலவில் சூரிய வெளிச்சம்படும் பகுதிகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. Nature Astronomy என்கிற அறிவியல் இதழில் வெளிவந்துள்ள இரு ஆராய்ச்சி முடிவுகளின் விவரத்தில் நாம் முன்னர் நினைத்ததை விட அதிக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தாச்சு – உறுதிப்படுத்திய நாசா!Author: Madras
’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்
நல்ல நாளின் போது விதவைகளை தள்ளி வைப்பதில் என்ன தவறு என்ற பிற்போக்கு மனநிலை சரியானதாக ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இப்படி பேசுவது நிகழ்ச்சி பொறுப்பாளரான சோ கால்ட் பிக் பாசினால் உடனடி கண்டனத்திற்கு உள்ளாக்கப்படாமல், வார இறுதியில் கமலஹாசன் பஞ்சாயத்திற்கு வந்து தீர்த்து வைக்க வேண்டும் என்று எதற்காக இந்த அபத்தங்கள் வாரம் முழுதும் தொடர வைக்கப்பட வேண்டும்?
மேலும் பார்க்க ’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் பார்க்க மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதைஇந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி
1888 முதல் 1948 வரையிலான காந்திய வாழ்வு 90 பாகங்கள் சுமார் 43,000 பக்கங்கில் ஆளுமையாளர் அடைவு (The collected works of Mahathma Gandhi: ,Intex of persons) அதில் தமிழக ஆளுமையர் 150 நபர் இடம்பெற்றுள்ளனர். வஉசி பெயர் இம்மியளவும் இடம்பெறவே இல்லை.
மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசிஸ்பெயின் துப்புரவு நிறுவனத்திற்காக சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை அழிப்பதா?
தில்லியில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 41 சதுர மீட்டர் பசுமைப்பரப்பு உள்ள நிலையில், சென்னையில் 13 சதுர மீட்டர் அளவுக்கு தான் பசுமைப்பரப்பு உள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த பசுமைப்பரப்பு 14.99% ஆக உள்ள நிலையில், பெருங்குடி மண்டலத்தில் பசுமைப்பரப்பு வெறும் 5.31% மட்டும் தான்.
மேலும் பார்க்க ஸ்பெயின் துப்புரவு நிறுவனத்திற்காக சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை அழிப்பதா?ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்
திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்
ISMW எனும் இந்த சட்டத்தின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிற ஒரு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ அதனை அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் விவரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.
மேலும் பார்க்க இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு மட்டுமல்ல நிக்கோட்டினும் இருக்கு!
சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் நிக்கோட்டின் உள்ளது. அதே பொருள் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பற்பசையில் இருக்கிறது என்றால்…?
மேலும் பார்க்க உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு மட்டுமல்ல நிக்கோட்டினும் இருக்கு!அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்
அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் பார்க்க அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சி
இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரிஸ் நகரின் பாஸ்டர் சிறையை பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள் உடைத்து பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது போல, கம்பெனி ஆட்சி நடத்தும் ஆங்கிலேயர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சின்ன மருதுவின் தலைமையில் விருப்பாச்சியில் கூடிய குழுவினர் முடிவு செய்தனர்.
மேலும் பார்க்க கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சி