மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் பார்க்க பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்Author: Madras
இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்
சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று
மேலும் பார்க்க இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட மருதுபாண்டியர்கள்இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்
உலக அளவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியலில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் உருவாக்கியும் ஆண்டு தோறும் பெண்கள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? இதனால் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த விளக்கப் பதிவு.
மேலும் பார்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு
இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பார்க்க காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வுகிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்
பல கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து நிலப்பகுதியாக மாறியதில் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் டைனோசர் போன்ற விலங்குகள் பூமிக்குள் புதைந்து பாசில்கள் எனப்படும் கல்புதைப் படிவங்களாக மாறிவிட்டன.
மேலும் பார்க்க கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை; பெரம்பலூரில் கிடைக்கும் தொல்லியல் புதை படிவங்கள்ஆன்லைன் ரம்மியும் ஆசிய உற்பத்தி முறையும்
மேற்கத்திய நாடுகளில் செல்வாக்காக இருக்கும் இந்த கேசினோ கலாச்சாரம் என்பது இப்போது மெல்ல இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கிறது. பண்பாட்டு அளவிலேயே இந்த கேசினோ கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளின் உற்பத்தி முறையோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அதற்கு நேர் எதிரான ஆசிய உற்பத்தி முறையோடு தொடர்புடைய இந்தியப் பண்பாடு என்பது சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது.
மேலும் பார்க்க ஆன்லைன் ரம்மியும் ஆசிய உற்பத்தி முறையும்அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்
பிரேசிலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அளித்து பரிசோதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் பார்க்க பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு அனுமதி வழங்காமல், அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பார்க்க தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்