அமித்ஷா

டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நியமித்த உண்மை அறியும் குழு தனது அறிக்கையை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையை அதிகரித்ததற்கும், பாராபட்சமாக விசாரணை நடத்தப்பட்டதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.

மேலும் பார்க்க டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!
vallalar

வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்

“வள்ளலாருக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவசமயம் சார்ந்ததாக இருந்தது. அவருடைய வருகைக்குப் பிறகுதான் சைவசமய சன்மார்க்கம் என்பது சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமய சன்மார்க்கத்தை ஏற்க மறுத்துச் சுத்த சன்மார்க்கத்தை நிலைநாட்ட முயன்ற வள்ளலார் சமயங்களின் தளத்துக்குள் ஒரு புரட்சிக்காரராகவே அடியெடுத்து வைத்தார். விக்கிரக வழிபாட்டை விட்டு விலகினார். துறவுக் கோலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த காவியைக் கைவிட்டு வெள்ளாடை அணிந்தார். கோவிலைச் சபை என்றார். ஒளியே வழிபாட்டிற்குரியது என்றார்.

மேலும் பார்க்க வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
பாஜக ஐ.டி செல்

பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!

பாஜக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக திசைதிருப்புவதால் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!
காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: புதிய துறைமுக வரைவு மசோதா, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி உள்ளிட்ட 9 செய்திகள்

1) தனியார் நிறுவனங்கள் மூலம் மருத்துவர்கள் நியமிக்கத் தடை அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் டாக்டர் நியமனம் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையே தொடர…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: புதிய துறைமுக வரைவு மசோதா, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி உள்ளிட்ட 9 செய்திகள்
அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: அம்பானி-அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம், சென்னையில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: அம்பானி-அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம், சென்னையில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்.

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: அம்பானி-அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம், சென்னையில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்
எட்டுவழிச் சாலை

காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், தேனியில் புதிய மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 9 செய்திகள்
அரசியல் அறிக்கைகள் இன்று

அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: எட்டுவழிச் சாலையை வரவேற்ற அமைச்சருக்கு கண்டனம், ஊராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை உள்ளிட்ட 6 அறிக்கைகள்
இந்துத்துவா

நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?

பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் தாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவலன் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் இந்து என்கிற சொல் உயர் சாதியினரை மட்டும் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் உயர் சாதியினரின் நலனை மையமாக வைத்து தனது திட்டங்களை வகுத்து வருகிறது.

மேலும் பார்க்க நீ இந்து என்று பெருமைப்பட்டால் யாருக்கு லாபம்?
ராவ்சாகேப் தன்வே

விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை

நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
சென்னை நீர்மட்டம்

காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்