அமித்ஷா எடப்பாடி

தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி

28 சாதியினரை உள்ளடக்கிய முத்தரையர் பிரிவு சாதிகளில் வலையர் சாதி மட்டும் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்டதனால் சீர்மரபினர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது முத்தரையர் பிரிவின் கீழ் உள்ள அனைத்து சாதிகளையும் சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலின் கீழ் இணைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடந்த முத்தரையர் சாதிசங்க மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி
கெளதம் நவ்லகா

கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?

”வீட்டுக்காவலில் இருந்த வழக்கு சட்டதிற்கு புறம்பானது என்றானதால் அந்த நாட்களை சி.ஆர்.பிசி 162’ன் படி பிணை வழங்குவதற்கான நாட்களுக்கான கணக்கில் ஏற்கமுடியாது” எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் 08.02.2021 அன்று தள்ளுபடி செய்தது. கைது ’சட்டதிற்கு புறம்பானது’ என்றானதால் ’கஸ்டடியும்’ சட்டதிற்கு புறம்பானது என மும்பை நீதிமன்றம் கூறியது.

மேலும் பார்க்க கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?
கமல்ஹாசன்

கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?

பொதுவாக ஊழலுக்கு எதிரானவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் திடீரென முளைப்பதும், அவர்களின் ஊழல் ஒழிப்பு அரசியல் பாரதிய ஜனதாவிற்கே அதிகம் பலன் தருவதும் அண்மைக்காலங்களில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. காங்கிரஸ் அரசு காலத்தில் ஊழலுக்கு எதிரான போர் என்று தொடங்கிய அண்ணா ஹசாரே, ராம்தேவ், கிரண் பேடி போன்றவர்களின் அரசியல் என்பது எவ்வளவு தூரம் பாரதிய ஜனதாவுக்கு பலனைத் தந்தது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கமலின் ஊழல் ஒழிப்பு அரசியலும் பாஜகவிற்கு பலன்தரக் கூடியதா என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலும் பார்க்க கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?
சிசிடிவி காவல் நிலையங்கள்

”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

மத்திய அரசு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை பின்பற்றவில்லை எனவும், மூன்று வார கால அவகாசத்திற்குள் இந்த உத்தரவை நடைமுறைபடுத்த எவ்வளவு நிதி மற்றும் காலம் தேவைபடும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசுகளும் இன்றைய தேதியில் இருந்து தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்து மாதங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் பார்க்க ”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
ராகுல் காந்தி

கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.

மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்

சர் ஏ.டி.பன்னீர் செல்வம்  நினைவு நாள் சிறப்பு பதிவு திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம்  1 ஆம் நாள் தாமரைச்செல்வம் – ரத்தினம் அம்மையாருக்கும் மகனாக  பிறந்தார் சர்…

மேலும் பார்க்க திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்

தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4

கன்னியாகுமரி தொகுதி யார் பக்கம்? கன்யாகுமரி சட்டமன்ற தொகுதி இந்த மாவட்டத்தின் மற்ற தொகுதிகளை விட வித்தியாசமனது. திராவிட கட்சிகளின் தொகுதி 1967 க்கு பிறகு இங்கு எந்த தேசிய கட்சியும் வெற்றி பெற…

மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4

வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை

. 2020 கொரானா காலத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ( Instagram Live) காணொளியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது சக கிரிக்கட் வீரரை ‘ பாங்கி’ என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாங்கி…

மேலும் பார்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை

பாஜகவின் பிரச்சார திருட்டு ..

கடந்த 26ம் தேதி கோவையில் பிரதமர் நரேந்திரமோடி  கலந்துகொண்ட தேர்தல்பிரச்சார கூட்டத்தில் வைக்கப்பட்ட கட்அவுட் களில் காமராஜர் படம்பயன்படுத்தப்பட்டது, அது எப்படி சுதந்திரப்போராட்டத்தில் இருந்துசாகும்வரைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை காங்கிரசை எதிர்க்கும் பாஜக தன்னுடைய…

மேலும் பார்க்க பாஜகவின் பிரச்சார திருட்டு ..

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், பாண்டிசேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (26.02.2021) வெளியிட்டுள்ளார். மேற்கு…

மேலும் பார்க்க தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்