ஆங் சாங் சூகி

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்

கடந்த நவம்பர் மாதம் மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் ஆங்சாங் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஆட்சியமைத்த புதிய அரசை ராணுவம் ஏற்க மறுத்தது.

மேலும் பார்க்க மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்
அமெரிக்கா-சீனா

இந்த வார உலகம்: அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா, இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் இணைந்து கூட்டு கடற்பயிற்சி உள்ளிட்ட 8 நிகழ்வுகள்

இந்த வார உலகம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சர்வதேச அளவில் நடக்கும் வெளியுறவுக் கொள்கைகள் சார்ந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்க இருக்கிறோம். – Madras Review

இந்த வார உலகம்: அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா, இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் இணைந்து கூட்டு கடற்பயிற்சி உள்ளிட்ட 8 நிகழ்வுகள்

மேலும் பார்க்க இந்த வார உலகம்: அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா, இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் இணைந்து கூட்டு கடற்பயிற்சி உள்ளிட்ட 8 நிகழ்வுகள்
அமெரிக்கா சீனா வர்த்தக யுத்தம்

இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்

இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்

மேலும் பார்க்க இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்
கத்தார்

இந்த வார உலகம்: கத்தார் மீதான தடையை நீக்கிய அரபு நாடுகள், தென்கொரிய எண்ணெய் கப்பலை தடுத்து வைத்துள்ள ஈரான் உள்ளிட்ட 7 நிகழ்வுகள்

இந்த வார உலகம்: கத்தார் மீதான தடையை நீக்கிய அரபு நாடுகள், தென்கொரிய எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய ஈரான் உள்ளிட்ட 7 நிகழ்வுகள்

மேலும் பார்க்க இந்த வார உலகம்: கத்தார் மீதான தடையை நீக்கிய அரபு நாடுகள், தென்கொரிய எண்ணெய் கப்பலை தடுத்து வைத்துள்ள ஈரான் உள்ளிட்ட 7 நிகழ்வுகள்
அமெரிக்கா

சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!

வரும் 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை வியாழக் கிழமை கூடியது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.

மேலும் பார்க்க சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!
லசந்த விக்ரமதுங்க

என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்; கொல்லப்படுவதற்கு முன்பே தன் மரண சாசனத்தை எழுதிய பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க

2009-ம் ஆண்டு இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்; கொல்லப்படுவதற்கு முன்பே தன் மரண சாசனத்தை எழுதிய பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க

2021-ல் நாம் கவலை கொள்ள வேண்டிய மூன்று முக்கிய ஆபத்துகள்

பிரபல தத்துவவாதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான நோம் சாம்ஸ்கி மற்றும் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளரான விஜய் பிரசாத் ஆகிய இருவரும் 2021-ம் ஆண்டு மனித இனம் கவலை கொள்ளவேண்டிய 3 முக்கிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு குளோப்ட்ரோட்டர் (Globetrotter) இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க 2021-ல் நாம் கவலை கொள்ள வேண்டிய மூன்று முக்கிய ஆபத்துகள்
மரண தண்டனை

மரண தண்டனையை ஒழித்தது கசகஸ்தான் நாடு

ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights – ICCPR) இரண்டாவது விருப்ப நெறிமுறையில் (Second Optional Protocol) கசகஸ்தான் நாடு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க மரண தண்டனையை ஒழித்தது கசகஸ்தான் நாடு
பொலிவியா

கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணி

இக்கூட்டத்தில் அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வேடார், குவாதமாலா, மெக்சிகோ, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றின் 1200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பார்க்க கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணி
india - uk flights

மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி வரை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மேலும் பார்க்க மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்