சுப்பையா சண்முகம்

பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்

தனியாக இருந்த பெண்ணின் வீட்டு கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவர் அமைப்பின் தலைவரான சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்
மூக்குத்தி அம்மன் டிரைலர் விமர்சனம்

அம்மனுக்கு கருவாடு படைப்பார்கள்; ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரியாதா? மூக்குத்தி அம்மன் ட்ரைலர் விமர்சனம்

“நான் புனித அப்பத்தை புசிப்பேன், நோன்பு கஞ்சியை குடிப்பேன், ஆனால் ஒருபோதும் அம்மனுக்கு ஊத்தும் கூழை குடிக்க மாட்டேன்” என்ற வசனத்தோடு தொடங்குகிறது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் ட்ரைலர்.

மேலும் பார்க்க அம்மனுக்கு கருவாடு படைப்பார்கள்; ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரியாதா? மூக்குத்தி அம்மன் ட்ரைலர் விமர்சனம்
குஷ்பூ கைது ரிசார்ட்

குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்

கைது செய்யப்பட்ட குஷ்பூ உள்ளிட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் சதன் ரெசிடன்சி எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து நெட்டிசன்கள் கடுப்பாகி இதுக்கு பேர்தான் அரெஸ்டா என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் பார்க்க குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்
சந்திரன் தண்ணீர் நாசா

நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தாச்சு – உறுதிப்படுத்திய நாசா!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிலவில் சூரிய வெளிச்சம்படும் பகுதிகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. Nature Astronomy என்கிற அறிவியல் இதழில் வெளிவந்துள்ள இரு ஆராய்ச்சி முடிவுகளின் விவரத்தில் நாம் முன்னர் நினைத்ததை விட அதிக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தாச்சு – உறுதிப்படுத்திய நாசா!
பிக் பாஸ் அனிதா சுரேஷ் சக்ரவர்த்தி

’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்

நல்ல நாளின் போது விதவைகளை தள்ளி வைப்பதில் என்ன தவறு என்ற பிற்போக்கு மனநிலை சரியானதாக ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இப்படி பேசுவது நிகழ்ச்சி பொறுப்பாளரான சோ கால்ட் பிக் பாசினால் உடனடி கண்டனத்திற்கு உள்ளாக்கப்படாமல், வார இறுதியில் கமலஹாசன் பஞ்சாயத்திற்கு வந்து தீர்த்து வைக்க வேண்டும் என்று எதற்காக இந்த அபத்தங்கள் வாரம் முழுதும் தொடர வைக்கப்பட வேண்டும்?

மேலும் பார்க்க ’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்
உச்ச நீதிமன்றம் மருத்துவ இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பார்க்க மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு – கடந்து வந்த பாதை
வ.உ.சி மற்றும் காந்தி

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி

1888 முதல் 1948 வரையிலான காந்திய வாழ்வு 90 பாகங்கள் சுமார் 43,000 பக்கங்கில் ஆளுமையாளர் அடைவு (The collected works of Mahathma Gandhi: ,Intex of persons) அதில் தமிழக ஆளுமையர் 150 நபர் இடம்பெற்றுள்ளனர். வஉசி பெயர் இம்மியளவும் இடம்பெறவே இல்லை.

மேலும் பார்க்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி
சென்னை வரைபடம்

ஸ்பெயின் துப்புரவு நிறுவனத்திற்காக சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை அழிப்பதா?

தில்லியில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 41 சதுர மீட்டர் பசுமைப்பரப்பு உள்ள நிலையில், சென்னையில் 13 சதுர மீட்டர் அளவுக்கு தான் பசுமைப்பரப்பு உள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த பசுமைப்பரப்பு 14.99% ஆக உள்ள நிலையில், பெருங்குடி மண்டலத்தில் பசுமைப்பரப்பு வெறும் 5.31% மட்டும் தான்.

மேலும் பார்க்க ஸ்பெயின் துப்புரவு நிறுவனத்திற்காக சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை அழிப்பதா?
மலக்குழி மரணங்கள்

ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்

திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன.

மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம்

இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்

ISMW எனும் இந்த சட்டத்தின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிற ஒரு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ அதனை அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் விவரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.

மேலும் பார்க்க இப்படியொரு சட்டம் இருக்கிறது தெரியுமா? 1979-ம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்