ஃபேஸ்புக் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!

அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் பார்க்க இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!
ராஜரத்தினம் பிள்ளை

தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டமுடியாது என்று சொன்ன நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

நாதசுர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டமுடியாது என்று சொன்ன நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை
பாஜக ஐ.டி செல்

பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!

பாஜக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக திசைதிருப்புவதால் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!
காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: புதிய துறைமுக வரைவு மசோதா, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி உள்ளிட்ட 9 செய்திகள்

1) தனியார் நிறுவனங்கள் மூலம் மருத்துவர்கள் நியமிக்கத் தடை அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் டாக்டர் நியமனம் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையே தொடர…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: புதிய துறைமுக வரைவு மசோதா, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி உள்ளிட்ட 9 செய்திகள்
அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: அம்பானி-அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம், சென்னையில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: அம்பானி-அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம், சென்னையில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்.

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: அம்பானி-அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம், சென்னையில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அறிக்கைகள்
ராட்சத மிருகங்கள்

மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்

சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன் மெகா சைஸ் ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழியத் தொடங்கியதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா கண்டங்களில் இந்த மிருகங்கள் அழியாமல் ஆதிமனிதன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும் பார்க்க மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்
தீண்டாமைச் சுவர்

17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

17 உயிர்களை பலிவாங்கிய தீண்டாமைச் சுவர் அதே இடத்தில் அதே உயரத்தில் மீண்டும் எழுப்பப்பட்டு விட்டது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க 17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
தலித்துகள்

தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நலத் திட்டம் (Pradhan Mantri Garib Kalyaan Yojana) மக்களிடம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (National Campign on Dalit Human Rights NCDHR)) என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமாண செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொரோனா நிவாரண அநீதி!
இந்தியா-சீனா-ரஷ்யா

இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு

இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் ஈடுபடுத்த அமெரிக்கா முயன்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான கூட்டு உறவினை குறைப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடுத்த முயல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்

10 விவசாயிகள் மாரடைப்பினாலும், 4 விவசாயிகள் விபத்தினாலும், ஒரு விவசாயி குளிரினை தாங்க இயலாமலும் இறந்திருக்கிறார்.

மேலும் பார்க்க டெல்லியில் போராட்டத்திலேயே இறந்த 15 விவசாயிகள்