நன்மாறன் பன்னீர்செல்வம்

மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்

சில தினங்களுக்கு முன் மதுரையில் ஆட்டோ டிரைவர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனிடம் ஆட்டோவில் வாருங்கள் என்று கேட்டபோது, என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்று கூறியதை முகநூலில் பதிந்திருந்தார். இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாக பகிரப்பட்டது.

மேலும் பார்க்க மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்
திஷா ரவி கிரேட்டா துன்பர்க்

டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?

டூல் கிட் (Tool Kit) என்ற சொல் கடந்த மூன்று நாட்களாக இந்திய ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது.

மேலும் பார்க்க டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?
டி.கே.சி

கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்

ரசிகமணி டி.கே.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க கல்ச்சர் என்றால் பண்பாடு, ரேடியோவிற்கு வானொலி என்று தமிழில் பெயர் அளித்தவர் இவர்தான்
ஆங் சாங் சூகி

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்

கடந்த நவம்பர் மாதம் மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் ஆங்சாங் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஆட்சியமைத்த புதிய அரசை ராணுவம் ஏற்க மறுத்தது.

மேலும் பார்க்க மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் கடும் மோதல்
ஐ.ஐ.டி மெட்ராஸ்

ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி

நாட்டின் முன்னணி ஐ.ஐ.டி-களில் பி.எச்.டி-க்கான விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.

மேலும் பார்க்க ஐ.ஐ.டியில் தொடர்ந்து மறுக்கப்படும் சமூக நீதி
விவசாய போராட்டம்

திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு

தற்போது கோடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் கோதுமை, அரிசி போன்ற ரேபி பருவ பயிர்களின் அறுவடைக் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறுவடைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், தற்போதைக்கு வீடு திரும்பப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க திரும்பிப் போகவே மாட்டோம்; சுழற்சி முறையில் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் – விவசாயிகள் அறிவிப்பு
திஷா ரவி

விவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு Fridays For Future India எனும் அமைப்பினைத் துவங்கினார். வெள்ளிக்கிழமை தோறும் பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தி பெங்களூர் மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினார் திஷா ரவி.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?
சத்யவாணிமுத்து

குலக்கல்விக்கு எதிராக கர்ப்பிணியாக சிறை சென்று, மத்திய அமைச்சராகி நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த அன்னை சத்தியவாணி முத்து

அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க குலக்கல்விக்கு எதிராக கர்ப்பிணியாக சிறை சென்று, மத்திய அமைச்சராகி நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த அன்னை சத்தியவாணி முத்து

வெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் விவசாயிகளுக்கான ஆதரவு மாறாது

தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததாக வெளியான தகவல்களுக்குப் பிறகும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் வியாழக்கிழமை மீண்டும் கருத்து தெரிவித்து உள்ளார். “நான்…

மேலும் பார்க்க வெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் விவசாயிகளுக்கான ஆதரவு மாறாது

ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம் – பாகம் 2

2016 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கபட்ட சிகிச்சை…

மேலும் பார்க்க ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம் – பாகம் 2