அசாம் ஒப்பந்தம்

1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை

உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றின் இதுவரை வெளிவராத அறிக்கை, 1951க்கு முன்பு அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் என்று அறிவிக்க பரிந்துரைத்துள்ளாது.

மேலும் பார்க்க 1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை
தொழில்துறை உற்பத்தி சரிவு

ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு

இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தியின் மதிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16.6 % சதவீதம் குறைந்திருப்பதாக இந்திய ஒன்றிய அரசின் அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு
தமிழண்ணல்

நாகசாமியின் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல் அவர்களை அறிவோம்!

முதுபெரும் தமிழறிஞரான பெரிய கருப்பன் என்கிற தமிழண்ணல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க நாகசாமியின் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல் அவர்களை அறிவோம்!
கன்னியாகுமரி, செங்கோட்டை எல்லை மீட்புப் போராட்டம்

தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்

66 ஆண்டுகளுக்கு முன்பு, 1954 ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை மீட்க நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லை காக்க உயிர்கொடுத்த 11 தியாகிகளின் நினைவு நாள் இன்று.

மேலும் பார்க்க தமிழ்நாட்டு எல்லையை மீட்க உயிர்கொடுத்த 11 தமிழர்கள்
பால் விவசாயிகள்

பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 மாவட்ட பால் உற்பத்தியாளர் ஓன்றியத்தின் கீழ் இயங்கும் 12,585 பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 23 லட்சம் விவசாயிகள், 37 லட்சம் லிட்டர் பால் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்கிறார்கள்.

மேலும் பார்க்க பால் உற்பத்தியாளர்களின் தீராத துயரம்
விவசாய அவசர சட்டங்கள்

WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய அவசர சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும், அவற்றின் பின்னே இருக்கும் WTO ஒப்பந்தமும்.

மேலும் பார்க்க WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
Rajnath Singh

சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்

101 வகையான ஆயுதங்களின் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்து, அது சுயசார்பு இந்தியாவிற்காக என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவருக்கு 5 கேள்விகள்.

மேலும் பார்க்க சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்
A.Vennila

அ.வெண்ணிலா எனும் கவிதை ஆளுமை பிறந்த நாள் இன்று!

கவிஞர் அ.வெண்ணிலா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க அ.வெண்ணிலா எனும் கவிதை ஆளுமை பிறந்த நாள் இன்று!
Kashmir

காஷ்மீரில் விடியல் எப்போது?

காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய தேதியும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியும் ஆகஸ்ட் 5 என்ற ஒரே தேதியாக அமைந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க காஷ்மீரில் விடியல் எப்போது?
இரயுமன்துறை கிராமம்

அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்! மீனவர்கள் கேட்பது என்ன?

இரயுமன்துறை ஊரின் பெரும்பான்மையான பகுதி கடலுக்குள் தான் இருக்கிறது என்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? அப்பகுதி மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும் பார்க்க அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்! மீனவர்கள் கேட்பது என்ன?