மோடி நின்றாலும் நடந்தாலும் கூட அதை சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் புகழும் நிலையில்தான் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில நபர்களை வைத்து எந்த விவகாரம் ஆனாலும், அதை தேசியம், காங்கிரஸ் எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்றவற்றை மட்டுமே சுற்றி செய்திகளையும் விவாதங்களையும் நடத்தும் Echo Chamberகளாகத் தான் ஊடகங்கள் செயல்படுகின்றன.
மேலும் பார்க்க கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?Blog
விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
கடந்த ஜீன் 3ந் தேதி விவசாய விளைப்பொருள் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று அவசரச் சட்டங்கள் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ளது. ”ஒரே நாடு, ஒரே விவசாய சந்தை” என்ற நோக்கில் விவசாய உற்பத்தி மற்றும் உணவு சந்தையை ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இந்த அவசர சட்டங்கள் கொண்டு வந்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காலனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நிர்வாக வசதிக்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காவும் ஏற்படுத்திக் கொண்ட எல்லைகளே நாடுகளின் எல்லைகளாக மாறிப் போயின. அதன் காரணமாக இன்றுவரை தொடரும் சிக்கல்களை அலசுகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?
தொடர் நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் புவியியலாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று, கூடிய விரைவில் எப்போது வேண்டுமானாலும் டெல்லியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அது எப்போது ஏற்படும், எங்கு ஏற்படும், எந்த அளவில் இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?
பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதி (PM Cares Fund) கணக்கு விபரம், இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமுடைய ”பொது அதிகார அமைப்பு விவகாரம்” கிடையாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும் பார்க்க PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை
அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அமெரிக்க நிறவெறி காவல்துறை படுகொலை செய்த காணொளி Black Lives Matter என்ற தீவிரமான போராட்டத்தினை உருவாக்கியுள்ளது. அப்போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு.
மேலும் பார்க்க Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதைஆயுள் – அ.முத்துலிங்கம் சிறுகதை
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ’ஆயுள்’ சிறுகதை
மேலும் பார்க்க ஆயுள் – அ.முத்துலிங்கம் சிறுகதைMSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
கடந்த மே13-ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் MSME நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி வங்கிக் கடன் அரசு உத்தரவாதத்துடன் தரப்படும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை மாற்றியமைத்துள்ளது. அந்த மாற்றம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பேசுகிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க MSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்
ரயில்களில் உணவும், தண்ணீரும் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் மரணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மே27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சிறப்பு ரயில்களில் பயணித்த 7 பேரின் மரணம் பதிவுக்கு வந்திருக்கிறது.
மேலும் பார்க்க நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்