சூரிய ஒளி வைட்டமின் டி கொரோனா

சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் – ஆய்வு

நோயாளிகளின் இரத்தத்தில் சராசரியாக வைட்டமின்-D அளவு ஒரு மில்லி லிட்டருக்கு 30 நானோகிராம் என்ற அளவுக்கு இருக்க வேண்டும். 25 நானோ கிராமுக்குக் கீழே குறையும்போது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து நோயாளிகளுக்கு இறப்பு ஏற்படுகிற ஆபத்து நிகழ்கிறது.

மேலும் பார்க்க சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் – ஆய்வு
சுக்பீர் சிங் பாதல்

விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி

பாராளுமன்றத்தில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டித்து பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது. நேற்று (செப்டம்பர் 26) இரவு நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க விவசாய மசோதா: 23 ஆண்டு பாஜக கூட்டணியை முறித்து வெளியேறியது பஞ்சாபின் சிரோமணி அகாலிதளம் கட்சி
சி.பா.ஆதித்தனார்

”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்

சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க ”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்
ஆரியர் வருகை

ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1

வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1
புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்

தொழிலாளர் துறையின் தகவல்களின் அடிப்படையில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் 1.06 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தன் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர் என்று கூறினார்.

மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்
மோடி டைம்100

மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?

சாதாரணமாக இந்த செய்திகளைப் பார்க்கும் ஒருவர் மோடியை கவுரவிப்பதற்காகத் தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றுதான் எண்ணக் கூடும். ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை நரேந்திர மோடி கேள்விக்குறியாக்கி இருப்பதாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மேலும் பார்க்க மற்ற ஊடகங்கள் சொல்லாத உண்மை: TIME பத்திரிக்கையின் 100 முக்கிய மனிதர்களில் மோடி ஏன் இணைக்கப்பட்டுள்ளார்?
தோப்பில் முகமது மீரான்

தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வ மரபினை கதைக்களமாக்கிய தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முகமது மீரான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வ மரபினை கதைக்களமாக்கிய தோப்பில் முகமது மீரான்
தியாக தீபம் திலீபன்

திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்

தமிழ்நாட்டில் 1980-களின் இறுதியிலும், 90-களிலும் பிறந்த ஏராளமான இளைஞர்கள் திலீபன் எனும் பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் பல இடங்களில் இந்த பெயரைக் கொண்ட இளைஞர்களை கேள்விப்பட்டிருப்போம். அந்த இளைஞர்களின் பெயர்க்காரணத்துக்குப் பின்னால் இந்த இளைஞனின் மாபெரும் தியாகம் இருக்கிறது.

மேலும் பார்க்க திலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்
நீதித் துறையில் பெண்கள்

உடைபடும் பழமைவாதங்கள் : உலகளவில் நீதித்துறையில் பெண்ணினத்திற்காக போராடும் பெண்கள்

ரூத் பேடர் கின்ஸ்பர்க் போன்ற சட்டத்துறையில் புகழ்பெற்ற பெண்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் இன்னும் இருளில் வாழும் பெண்களுக்கான படிக்கட்டாக மாற்றியிருக்கின்றனர். சமூகத்தைப் பற்றியும் சக பெண்களைப் பற்றியும் அக்கறைகொண்டு அவர்களின்பால் அவர்களுக்கான ஏதாவதொரு முன்னேற்ற பாதையை அமைத்த சில பெண்களை பற்றி பார்ப்போம்.

மேலும் பார்க்க உடைபடும் பழமைவாதங்கள் : உலகளவில் நீதித்துறையில் பெண்ணினத்திற்காக போராடும் பெண்கள்
கவிஞர் விக்ரமாதித்யன்

மரபிலிருந்து நவீனத்திற்கு வந்த கவிஞன் விக்ரமாதித்யன்

கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க மரபிலிருந்து நவீனத்திற்கு வந்த கவிஞன் விக்ரமாதித்யன்