குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான தேவ்ஜி மகேஸ்வரி, தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலைAuthor: Madras
பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் ந.சிவராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் படிப்பதற்கு வழிவகுத்த தலைவர் சிவராஜ்இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வு
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவதில் பாலின இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்றும், அது 50% அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் பார்க்க இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வுஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்
இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி
தமிழீழ விடுதலை குறித்தான இந்த பாடல்களை பாட வேண்டும் எனக் கேட்டபோது எஸ்.பி.பி அதனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார். ’எங்களின் கடல்’ என்ற பெயரில் கடல் கரும்புலிகளுக்கான முதல் பாடல் தொகுப்பில் ”உலக மனிதம் தலைகளை நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே” எனத் தொடங்கும் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதுதான் புலிகளுக்காக எஸ்.பி.பி பாடிய முதல் பாடலாகும்.
மேலும் பார்க்க விடுதலைப் புலிகளுக்காக பாடிய எஸ்.பி.பி16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்
சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி ஸ்பெயின் மற்றும் இந்திய கூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த திட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.
மேலும் பார்க்க 16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்
பகத்சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு
“இந்த கடவுளானவர் 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்றும், அவர் நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் எனவும், அவர் அறங்காவலர் மூலமாகவும், அவர் இல்லாத நிலையில் அடுத்த நண்பர் மூலமாகவும் வழக்குத் தொடரலாம் என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குஉசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. உசிலம்பட்டி அருகே சில நாட்களுக்கு முன், நள்ளிதேவன்…
மேலும் பார்க்க உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை