பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு Fridays For Future India எனும் அமைப்பினைத் துவங்கினார். வெள்ளிக்கிழமை தோறும் பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தி பெங்களூர் மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினார் திஷா ரவி.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட திஷா ரவி; யார் இந்த திஷா ரவி?Author: Madras
குலக்கல்விக்கு எதிராக கர்ப்பிணியாக சிறை சென்று, மத்திய அமைச்சராகி நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த அன்னை சத்தியவாணி முத்து
அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க குலக்கல்விக்கு எதிராக கர்ப்பிணியாக சிறை சென்று, மத்திய அமைச்சராகி நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த அன்னை சத்தியவாணி முத்துவெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் விவசாயிகளுக்கான ஆதரவு மாறாது
தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததாக வெளியான தகவல்களுக்குப் பிறகும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் வியாழக்கிழமை மீண்டும் கருத்து தெரிவித்து உள்ளார். “நான்…
மேலும் பார்க்க வெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் விவசாயிகளுக்கான ஆதரவு மாறாதுஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம் – பாகம் 2
2016 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கபட்ட சிகிச்சை…
மேலும் பார்க்க ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம் – பாகம் 2பாகம் 6: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 6: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 6: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்இந்தியாவின் GDP 7.7%மாக சுருங்கும் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது
இந்தியாவின் GDP 7.7%மாக சுருங்கும் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது
மேலும் பார்க்க இந்தியாவின் GDP 7.7%மாக சுருங்கும் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளதுமுத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கொளுவைநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் எனும் இளைஞர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு 2009 சனவரி 29 அன்று காலை வந்து அங்கு ‘விதியே விதியே…
மேலும் பார்க்க முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம்
முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த உடன் ஜெயாவுடன் 34 வருடம் இருந்த சசிகலா மீது சதி செய்ததாக ஆங்கில, தமிழ் ஊடகங்களும், நடுநிலை அறிவுஜீவிகளும் குற்றம் சாட்டினார்கள். அப்படியானால் இத்தனை வருடமாக நிர்வாக திறன்…
மேலும் பார்க்க ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம்சேகுவேரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ஹொசே மார்த்தி
ஹொசே மார்த்தி பிறந்த நாள் சிறப்பு பதிவு “புரட்சிகர கால கட்டத்தில் எல்லாமும் புரட்சித்தீயில் ஆகுதி ஆக வேண்டும் கலை ஆயினும் கூட!” மார்த்தி ஹோசே மார்த்தி, கியூபா ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான…
மேலும் பார்க்க சேகுவேரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ஹொசே மார்த்திஇந்த வார உலகம்: அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா, இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் இணைந்து கூட்டு கடற்பயிற்சி உள்ளிட்ட 8 நிகழ்வுகள்
இந்த வார உலகம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சர்வதேச அளவில் நடக்கும் வெளியுறவுக் கொள்கைகள் சார்ந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்க இருக்கிறோம். – Madras Review
இந்த வார உலகம்: அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா, இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் இணைந்து கூட்டு கடற்பயிற்சி உள்ளிட்ட 8 நிகழ்வுகள்
மேலும் பார்க்க இந்த வார உலகம்: அமெரிக்க அதிகாரிகளை தடை செய்த சீனா, இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் இணைந்து கூட்டு கடற்பயிற்சி உள்ளிட்ட 8 நிகழ்வுகள்