போலிச் செய்தி

தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலி செய்திகள்

தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலிச் செய்திகள்

மேலும் பார்க்க தேர்தலுக்காக பரப்பப்படும் முக்கியமான 5 போலி செய்திகள்
வேங்கடசாமி நாட்டார்

தமிழுக்கு வேற்று மொழி சொற்கள் தேவையில்லை என்று சொன்ன ந.மு.வேங்கடசாமி நாட்டார்

ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க தமிழுக்கு வேற்று மொழி சொற்கள் தேவையில்லை என்று சொன்ன ந.மு.வேங்கடசாமி நாட்டார்
மோடி பாஜக

பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!

உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) 2021-ம் ஆண்டிற்கான சர்வதேச பாலின இடைவெளி குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கடந்த ஆண்டைக் காட்டிலும் 28 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 156 நாடுகளில் 140வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் பார்க்க பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!
நிலம் ஆதார்

நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!

ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!
ராயப்பு ஜோசப்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!

இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.

மேலும் பார்க்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!
சென்னை தொகுதிகள்

சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1

தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொகுத்து சென்னையின் தொகுதிகள் யாருக்கு செல்லும் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் பார்க்க சென்னை தொகுதிகள் யார் கையில்? கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன? – பாகம் 1
வாரிசு அரசியல் பாஜக

2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!

இன்று வாரிசு அரசியல் குறித்து தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் பாஜக பேசுகிறது. பிறப்பின் அடிப்படையில் வாரிசு என்பதாலேயே ஒருவருக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் பாஜக-வின் குற்றச்சாட்டு. வாரிசு அரசியல் கூடாதுதான். ஆனால் அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்.

மேலும் பார்க்க 2000 ஆண்டுகால வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம்; பாஜக வாரிசு அரசியல் கட்சியே!
ஆ.ராசா மோடி எடப்பாடி

கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!

திடீரென பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படும் அதிமுக, பாஜகவினர் கடந்த காலங்களில் பெண்கள் பாதுகாப்பில் காட்டிய அக்கறைகளை நாம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலும் பார்க்க கண்ணீர்விடும் முதல்வரே இவற்றுக்கு யார் பதில் சொல்வது? அதிமுகவும், பாஜகவும் பெண்கள் மீது காட்டிய அக்கறை!
லிங்கம் நாவல்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்

மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 4 – ‘லிங்கம்’, நாவலாசிரியர்: ஜெயந்தி கார்த்திக்
சூயஸ்

சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?

ஒரு வார காலமாக சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டு கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த கப்பலை எப்படி நகர்த்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?