வே.ஆனைமுத்து

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்

ஆனைமுத்து இந்திய அளவில் கொண்டு செலுத்திய பெரியாரிய இயக்கத் தாக்கம்!

மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
ஜக்கி வாசுதேவ் மற்றும் மோகன் பகத்

ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?

ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடியாய் ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?

மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ்-ன் முகமூடி ஜக்கி வாசுதேவ்! 50 ஆண்டுகளாக கோவில்களிலிருந்து அரசை வெளியேறச் சொல்பவர்கள் யார்யார்?
காசி கியான்வாபி மசூதி

காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை

1664-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 2000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை இடித்து அங்கு கியான்யாபி மசூதியைக் கட்டியுள்ளார் என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டெடுக்கக் கோரி உள்ளூர் வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பார்க்க காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை
ஏ.ஜி.கே. ஆனைமுத்து

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

திராவிட இயக்கச் செல்நெறியை சமூகநீதிக்கும் அப்பாலாகச் சமதர்மத்திற்குமாக அகலித்த ஒரு பாய்ச்சலான சட்டகமாற்றம் என்னும் வகையில் இரு பின்னைப் பெரியாரிய முன்னோடிகளே வே.ஆனைமுத்துவும், ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனும் ஆவர். அத்துடன் இருவருமே தமிழ்த்தேசியத்தையும் வெவ்வேறு நெறியியலில் முன்னெடுத்தோரும் ஆவர்.

மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
கர்ணன்

கர்ணனை சபித்த பிராமணர்கள்

தலைகுனிந்து நின்ற கர்ணனை நோக்கி பீமன் ”தேர்பாகன் மகனே நீ அர்ச்சுனனுடன் போர் செய்யத் தகுதி அற்றவன். உன் குலத்திற்கு ஏற்ப குதிரையைச் செலுத்தும் சவுக்கை எடுத்துக் கொள். யாகத்தில் அக்னியின் அருகில் இருக்கும் உயர்ந்த அவிசை சாப்பிடுவதற்கு நாய் எப்படி தகுதியற்றதோ அப்படியே அங்க நாட்டை ஆள உனக்கு தகுதி இல்லை” என்று கூறினான்.

மேலும் பார்க்க கர்ணனை சபித்த பிராமணர்கள்
பெரியபாளையம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டு

சென்னையின் புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கே புதைந்திருந்த வெடிக்காத பழைய குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏதோ ஒரு சமயத்தில் வான்வழியாக ஷெல் குண்டுகள் வீசப்பட்டபோது, அதில் வெடிக்காமல் போன குண்டாக இது இருக்கக் கூடும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டு
ராகுல் சாங்கிருத்யாயன்

ஊர்சுற்றி உலகைப் புரிந்து கொள்ளும் தத்துவங்களை உரைத்த ராகுல்ஜி

ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க ஊர்சுற்றி உலகைப் புரிந்து கொள்ளும் தத்துவங்களை உரைத்த ராகுல்ஜி
கர்ணன் விமர்சனம்

கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்

கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்

மேலும் பார்க்க கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்
சென்னை வாக்குப்பதிவு

சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?

தமிழ்நாட்டின் நடந்து முடிந்த 16-வது சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குப்பதிவு தலைநகர் சென்னையில் தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.78%. ஆனால் சென்னையில் 59.06% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

மேலும் பார்க்க சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?
ஜக்கி வாசுதேவ்

இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!

இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சொல்லும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் ஆதரவாளர்களும். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துக்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது.

மேலும் பார்க்க இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!