முதலில் அந்த ஃபேக் ஐடி நெட்வொர்க் யாருடையது என்று தெரியாமல் அந்த நெட்வொர்க் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்த நிறுவனம், பின்னர் அது பாஜக எம்.பி. ஒருவரின் நெட்வொர்க் என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்தாக சோஃபி சேங் ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ’தி கார்டியன்’ ஊடகம் விரிவான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்Author: Madras
மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை
இந்தியாவின் அதானி குழுமம் மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 30 மில்லியன் டாலர் பணம் செலுத்திய செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரத்தில் ஒரு துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமம் அந்த நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் பொருளாதாரக் கார்ப்பரேசனுடன் ஒரு நில குத்தகை ஒப்பந்தம் போட்டுள்ளது.
மேலும் பார்க்க மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கைகொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் தற்போது மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் வகைகளில் இரு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தது. பொதுவாக இத்தகைய பிறழ்வுகள் புதியவை அல்ல. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டு மரபணு பிறழ்வுகளும் ஒரே கொரோனா வைரஸ் வகையில் கண்டறியப்பட்டது தான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலைகொரோனா இரண்டாம் அலை கட்டுபாட்டை மீறிவிட்டதாகக் கூறிய தமிழக அரசு
இந்தியாவில் கோரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், இந்த இரண்டாம் அலை தொற்று எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க கொரோனா இரண்டாம் அலை கட்டுபாட்டை மீறிவிட்டதாகக் கூறிய தமிழக அரசுகொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்
கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றபோது உண்மை அறியும் குழுவாகச் சென்று அச்சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்ட குழுவில் பங்கேற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் அது குறித்த சில விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பார்க்க கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளது
இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த குற்றங்கள் மீதான பெரும்பான்மை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளதுஅம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.
மேலும் பார்க்க அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? உடைபடும் ஜக்கியின் பொய் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் கோவில்களுக்கு இருக்கும் சொத்துகள் எவ்வளவு? அதை யார் தான் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று நமக்கு கேள்வியெழும். அந்த கேள்விக்கு விடை காண்போம்.
மேலும் பார்க்க தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? உடைபடும் ஜக்கியின் பொய் பிரச்சாரம்அரக்கோணம் சம்பவத்தில் நடந்தது என்ன? எவிடென்ஸ் கதிர் தரும் அறிக்கை!
அரக்கோணம் சம்பவத்தில் நடந்தது என்ன? எவிடென்ஸ் கதிர் தரும் அறிக்கை
மேலும் பார்க்க அரக்கோணம் சம்பவத்தில் நடந்தது என்ன? எவிடென்ஸ் கதிர் தரும் அறிக்கை!நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
மேலும் பார்க்க நூல் அறிமுகம்: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்