இதுவரை கொரோனா தொற்றின் முதல் அலை இன்னும் முடிவடையவில்லை. இனிவரும் இரண்டாவது அலை (Second Wave) அதிக உயிர் இழப்பிற்கு வழி வகுக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன் “ஸ்பானிஷ் காய்ச்சல்” தொற்றின் போது இரண்டாவது அலையில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற வரலாறை சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பார்க்க கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்Tag: கல்வி
நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு!
இந்திய சமூகத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பது பல தலைமுறைகளின் கனவு. ஏழைக் குழந்தைகளை எப்படியாவது பள்ளிக்கு அழைத்துவர வேண்டும் என்பதற்காகவே மதிய உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய வரலாறு இங்கே இருக்கிறது. இலவச சீருடை, இலவச…
மேலும் பார்க்க நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு!விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!
சுதந்திர இந்தியாவில் இன்னும் இந்த நாட்டின் ஒரு தரப்பு குடிமக்கள் சாதி சான்றிதழ் பெற முடியாததால் கல்வி கற்க முடியாத சூழல் இருப்பதும், சாதி சான்றிதழைப் பெறுவதற்காக போராட வேண்டிய நிலை இருப்பதும் நாட்டு மக்களாகிய நாம் அவமானமாக உணர வேண்டிய நிகழ்வாகும்.
மேலும் பார்க்க விரட்டும் சமூகம்! படிப்பதற்காக போராடும் இருளர் சமூக மாணவி தனலட்சுமி!சிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!
முதன்மைத் தேர்வில் OBC பிரிவினருக்கு 718 மதிப்பெண்களும், SC பிரிவினருக்கு 706 மதிப்பெண்களும் மற்றும் ST பிரிவினருக்கு 699 மதிப்பெண்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, முன்னேறிய சமூகத்தைச் சார்ந்த EWS பிரிவினருக்கு 696 என்று OBC, SC, ST மாணவர்களை விட குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க சிவில் சர்வீஸ் தேர்வு: OBC, SC, ST மாணவர்களை விட முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்!புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?
புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கை
முக்கியமான விடயம் என்னவென்றால் நுழைவுத் தேர்வு போன்ற சிறப்பு தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கான கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மழலையர் வகுப்பில் துவங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் டியூசன் வகுப்புகளுக்காக 25,000 கோடி செலவு செய்யப்படுகிறது.
மேலும் பார்க்க தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கை5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கொண்டுவருகிறதா புதிய கல்விக் கொள்கை?
தேசிய கல்விக் கொள்கையின் இறுதி ஆவணத்தில் 5-ம் வகுப்பு வரையில் அனைவருக்கும் பயிற்று மொழியாக தாய்மொழியே இருக்கும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அது குறித்த விளக்கம்.
மேலும் பார்க்க 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கொண்டுவருகிறதா புதிய கல்விக் கொள்கை?தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!
ஷங்கர் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் பார்த்து நாம், தமிழ்நாடு கல்வியில் மிகவும் பின் தங்கி இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்!
மேலும் பார்க்க தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?
ஏன் இந்த புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படுகிறது? எதிர்ப்பாளர்கள் சொல்வது என்ன? ஒரு சிறிய அறிமுகம்
மேலும் பார்க்க எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசு
பள்ளிக்கல்வித்துறை பற்றி முடிவெடுக்க மட்டுமே மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வித்துறை என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே உயர்கல்வியை பொறுத்தவரை மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசு